இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது…
View More இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: பேட்டிங்கை தேர்வு செய்தது நியூசிலாந்துCategory: விளையாட்டு
’அந்த ஒன்றரை வருடம் என்னால் தூங்கவே முடியவில்லை’: ஜடேஜா பிளாஷ்பேக்!
’அந்த ஒன்றரை வருடம் நான் தூங்கவே இல்லை, அந்த வேதனைதான் என் திறமையை நிரூபிக்க என்னைத் தூண்டி கொண்டே இருந்தது என்று தெரிவித்திருக்கிறார், பிரபல கிரிக்கெட் வீரர் ரவிந்திர ஜடேஜா. இந்திய கிரிக்கெட் அணியின்…
View More ’அந்த ஒன்றரை வருடம் என்னால் தூங்கவே முடியவில்லை’: ஜடேஜா பிளாஷ்பேக்!ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள்: பிசிசிஐ முடிவு!
கொரோனா 2 ஆம் அலை தீவிரம் காரணமாக, பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்தாண்டு…
View More ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள்: பிசிசிஐ முடிவு!20 ஓவர் உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும்?; வாசிம் அக்ரம் ஆருடம்
நடைபெற உள்ள டி20 உலகக்க்கோப்பையை இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 4 அணிகளில் ஏதேனும் ஒரு அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். 20 ஓவர் உலகக்கோப்பை…
View More 20 ஓவர் உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும்?; வாசிம் அக்ரம் ஆருடம்’அந்த 2 தொடர்களும்தான் என் டார்க்கெட்’: அறுவைச் சிகிச்சைக்குப் பின் ஆர்ச்சர்!
இருபது ஓவர் உலகக் கோப்பைத் தொடரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஷ் தொடரும்தான் தனது இலக்கு என்று, அறுவைச் செய்துகொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து…
View More ’அந்த 2 தொடர்களும்தான் என் டார்க்கெட்’: அறுவைச் சிகிச்சைக்குப் பின் ஆர்ச்சர்!ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்த பிசிசிஐ திட்டம்!
ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை, செப்டம்பர் 15 ஆம் தேதி முதல், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்…
View More ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்த பிசிசிஐ திட்டம்!கைது செய்யப்பட்ட மல்யுத்த வீரர் சுஷில்குமார் சஸ்பெண்ட்!
சக மல்யுத்த வீரரை கொன்றதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, மல்யுத்த வீரர் சுஷில் குமாரை. பணியில் இருந்து இந்தியன் ரயில்வே சஸ்பென்ட் செய்துள்ளது. பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், சக வீரரான…
View More கைது செய்யப்பட்ட மல்யுத்த வீரர் சுஷில்குமார் சஸ்பெண்ட்!தமிழர்கள் பாதுகாப்பாக இருங்கள்: பிராவோ!
மேற்கு இந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் பிராவோ தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதற்கு கவலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக உள்ளவர் பிராவோ. தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின்…
View More தமிழர்கள் பாதுகாப்பாக இருங்கள்: பிராவோ!மீண்டும் களமிறங்கும் பப்ஜி:விளைவுகளைச் சொல்லும் செய்தி!
அது ஒரு காலம்.. இளைஞர்கள் அனைவரும் குனிந்த தலை நிமிராமல், அடக்கமாக இருந்த காலம்.. அதுதான் pub-g காலம். அந்த இளைஞர் பட்டாளத்தின் நாடி நரம்பு இரத்தம் , சதை மூளை என அனைத்திலும்…
View More மீண்டும் களமிறங்கும் பப்ஜி:விளைவுகளைச் சொல்லும் செய்தி!மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு, முன் ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது. பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமார், 23 வயதான சாகர் ராணா என்ற மல்யுத்த வீரரைக் கடத்திச்சென்று நண்பர்களுடன்…
View More மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு