நடிகர் பார்த்திபனுக்கு கோல்டன் விசா: ஐக்கிய அரபு அமீரகம் கவுரவம்

நடிகரும் இயக்குநருமான ஆர்.பார்த்திபனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோருக்கு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) கோல்டன் விசாக்களை வழங்கி வருகிறது. 10 வருடம் செல்லத் தக்கதான…

View More நடிகர் பார்த்திபனுக்கு கோல்டன் விசா: ஐக்கிய அரபு அமீரகம் கவுரவம்

ரிஸ்வான், பாபர் மீண்டும் மிரட்டல்: அரை இறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்

டி-20 உலகக் கோப்பையில், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. டி-20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. அபுதாபியில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான், நமிபியா அணிகள்…

View More ரிஸ்வான், பாபர் மீண்டும் மிரட்டல்: அரை இறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்

டி-20 உலகக் கோப்பை: நியூசி. பந்துவீச்சாளரின் அதிரடி திட்டம், சமாளிக்குமா இந்திய அணி?

டி-20 உலகக் கோப்பைத் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள…

View More டி-20 உலகக் கோப்பை: நியூசி. பந்துவீச்சாளரின் அதிரடி திட்டம், சமாளிக்குமா இந்திய அணி?

துபாயில் இன்று தாறுமாறு போட்டி.. இந்தியா – பாகிஸ்தான் மோதல்

டி-20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று துபாயில் மோதுகின்றன. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில், சூப்பர்-12 சுற்றில் பங்கேற்றுள்ள…

View More துபாயில் இன்று தாறுமாறு போட்டி.. இந்தியா – பாகிஸ்தான் மோதல்

ஐபிஎல் 2021: எஞ்சிய போட்டிகள் தொடங்குவது எப்போது?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் தேதி வெளியாகி இருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 14-வது தொடர், ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கியது. மே 2 ஆம்…

View More ஐபிஎல் 2021: எஞ்சிய போட்டிகள் தொடங்குவது எப்போது?

ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள்: பிசிசிஐ முடிவு!

கொரோனா 2 ஆம் அலை தீவிரம் காரணமாக, பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்தாண்டு…

View More ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள்: பிசிசிஐ முடிவு!

ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்த பிசிசிஐ திட்டம்!

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை, செப்டம்பர் 15 ஆம் தேதி முதல், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி முடிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்…

View More ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்த பிசிசிஐ திட்டம்!