மழையை காரணம் காட்டி கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் காணொலியில்…
View More பாலை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை: அமைச்சர் நாசர்Category: மழை
மழை: மழை தொடர்பான சமீபத்திய செய்திகள், நியூஸ் அப்டேட்ஸ், உரை, வீடியோ மற்றும் போட்டோ ஆகியவற்றை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: அதிகாரிகள் நியமனம்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்…
View More வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: அதிகாரிகள் நியமனம்கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதை அடுத்து மேற்கு தொடர்சி மலை பகுதி மற்றும் வட்டக்கானல் பகுதியில்…
View More கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்குவைகை அணை; வினாடிக்கு 3569 கன அடி நீர் திறப்பு
வைகை அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு, வினாடிக்கு 3 ஆயிரத்து 569 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம், 69…
View More வைகை அணை; வினாடிக்கு 3569 கன அடி நீர் திறப்புஇன்றும் நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்றும், நாளையும் அதி கனமழை பெய்யும் என சிவப்பு வண்ண எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன், கடந்த 24 மணி நேரத்தில்…
View More இன்றும் நாளையும் அதி கனமழைக்கு வாய்ப்புபொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: முதலமைச்சர்
2 நாட்கள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களை…
View More பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: முதலமைச்சர்விசைப் படகுகள் மூலமாக மீட்கப்படும் மக்கள்
சென்னை பட்டாளம் பகுதிகளில் ஐந்து நாட்களாக மழை நீர் வெளியேற்றப்படாமல் உள்ளதால் விசைப் படகுகள் மூலமாக மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். சென்னை புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக இரவு நேரம் மற்றும் காலையில் விட்டு…
View More விசைப் படகுகள் மூலமாக மீட்கப்படும் மக்கள்குட்டி தீவாக காட்சியளிக்கும் ஆவடி மாநகராட்சியின் ஸ்ரீராம் நகர் பகுதி
தொடர் கன மழையால் குட்டி தீவாக காட்சியளிக்கும் ஆவடி மாநகராட்சியின் ஸ்ரீராம் நகர் பகுதி. சென்னை புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக இரவு நேரம் மற்றும் காலையில் விட்டு விட்டு பெய்து வரும் கன…
View More குட்டி தீவாக காட்சியளிக்கும் ஆவடி மாநகராட்சியின் ஸ்ரீராம் நகர் பகுதிகொட்டும் மழையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 4வது நாளாக ஆய்வு
கொட்டும் மழையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். சென்னையில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட…
View More கொட்டும் மழையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 4வது நாளாக ஆய்வுகனமழை; நெற்பயிர்கள் சேதம்
தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நிரம்பிய…
View More கனமழை; நெற்பயிர்கள் சேதம்