முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக்குவோம்; டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள்

நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் கண்டிப்பாக எடுத்தாக வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ பதிவு மூலம்…

View More முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக்குவோம்; டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள்

அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவசமாக உணவு

மழை காரணமாக அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவசமாக உணவுகள் வழங்கப்படுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மழை முடியும்வரை அம்மா உணவகத்தில்…

View More அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவசமாக உணவு

மெட்ரோ பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம்

மதுரவாயல் அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். மெட்ரோ பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 145-வது வார்டு மந்தைவெளி நகர் சுற்றுவட்டாரத்தில்…

View More மெட்ரோ பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம்

பாலாற்றில் சிக்கிய மாடுகள்; பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை

பாலாற்றின் நடுவே சிக்கித் தவித்த 7 காளை மாடுகளை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். காளை மாடுகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு…

View More பாலாற்றில் சிக்கிய மாடுகள்; பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி; குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்றம்

சென்னை மேற்கு மாம்பலம் கிட்டு பார்க் எதிரே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர், நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக அப்புறப்படுத்தப்பட்டது. மேற்கு மாம்பலம் கிட்டு பார்க் எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் மழை…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி; குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர் அகற்றம்