மியான்மரில் துப்பாக்கி சூடு; உலக தலைவர்கள் கண்டனம்!

மியான்மரில் ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி முதல் வாரம் மியான்மர்…

View More மியான்மரில் துப்பாக்கி சூடு; உலக தலைவர்கள் கண்டனம்!

60 வயதானோருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி…

View More 60 வயதானோருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

பெரியார் சிலை மீது காவி துண்டு போர்த்திய மர்ம நபர்கள்!

தஞ்சாவூர் அருகே பெரியார் சிலைக்கு காவி துண்டு, தொப்பி அணிவிக்கப்பட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே பெரியார் சிலை உள்ளது.…

View More பெரியார் சிலை மீது காவி துண்டு போர்த்திய மர்ம நபர்கள்!

மு.க. ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 68ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின் இன்று 68ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக…

View More மு.க. ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!

கேஸ் சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்வு!

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்து 835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மதிப்பை அடிப்படையாக வைத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல்…

View More கேஸ் சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் உயர்வு!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி இன்று போட்டுக்கொண்டார். இந்த தகவலை டிவிட்டரில் அவர் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். டிவீட்டில், “டெல்லி எய்ம்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை…

View More கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி!

தாயை வெட்டிக் கொன்ற மனநலம் பாதித்த மகனுக்கு வலைவீச்சு!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தாயை வெட்டிக் கொன்ற மனநலம் பாதித்த மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் குறிச்சி ஊராட்சி பி.கண்ணுக்கானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சாமிநாதன்- பழனியம்மாள் தம்பதிக்கு மூன்று…

View More தாயை வெட்டிக் கொன்ற மனநலம் பாதித்த மகனுக்கு வலைவீச்சு!

இளம் பெண் உயிரிழப்பு குற்றச்சாட்டில் சிக்கிய மகாராஷ்டிரா அமைச்சர் ராஜினாமா!

மாகராஷ்டிரா மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் சஞ்சய் ரத்தோட் ராஜினாமா செய்துள்ள சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாகராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண்ணின் மரணத்தில் சஞ்சய்…

View More இளம் பெண் உயிரிழப்பு குற்றச்சாட்டில் சிக்கிய மகாராஷ்டிரா அமைச்சர் ராஜினாமா!

நியூஸ் 7 தமிழ் உதவியால் ராகுல் காந்தியைச் சந்தித்த கோவை பேராசிரியர்!

ராகுல் காந்தியை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்த கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பேராசிரியர் அண்ணாமலை, நியூஸ் 7 தமிழ் உதவியோடு ராகுல் காந்தியைச் சந்தித்து பேசியுள்ளார். கோவையைச் சேர்ந்த பேராசிரியர் மாற்றுத்திறனாளியான அண்ணாமலை,…

View More நியூஸ் 7 தமிழ் உதவியால் ராகுல் காந்தியைச் சந்தித்த கோவை பேராசிரியர்!

நடிகை ஐஸ்வர்யா ராயின் மற்றொரு டாபெல்கேங்கர் புகைப்படம் வைரல்!

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் முக ஜாடையில் இருக்கும் மற்றொரு பெண்ணின் புகைப்படம் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது. உலகில் ஒரு நபர் மாதிரியாக ஏழு நபர்கள் இருப்பார்கள் என பொதுக் கருத்து ஒன்று…

View More நடிகை ஐஸ்வர்யா ராயின் மற்றொரு டாபெல்கேங்கர் புகைப்படம் வைரல்!