சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த மதுரவாயலில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை…
View More சர்ச்சை பேச்சு; கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்periyar statue
கனல் கண்ணன் ஜாமீன் வழக்கு – காவல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என பேசியது குறித்த வழக்கில் கைதான கனல் கண்ணன் ஜாமீன் மனு குறித்து காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின்…
View More கனல் கண்ணன் ஜாமீன் வழக்கு – காவல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவுபெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய வழக்கு : கனல் கண்ணன் கைது
ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய வழக்கில், திரைப்பட சண்டை இயக்குநர் கனல் கண்ணன் புதுச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்துகள் உரிமை மீட்பு என்ற பெயரில்…
View More பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய வழக்கு : கனல் கண்ணன் கைதுவட இந்திய லாரி மோதியதில் உடைந்த “பெரியார்” சிலை: விழுப்புரத்தில் பரபரப்பு!
விழுப்புரத்தில் பெரியார் சிலை மீது கனரக வாகனம் மோதியதில் சிலை சேதமடைந்துள்ளது. விழுப்புரம் காமராஜ் தெருவில், 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரியார் சிலை உள்ளது. அந்த சாலை வழியாக வந்த வட இந்திய…
View More வட இந்திய லாரி மோதியதில் உடைந்த “பெரியார்” சிலை: விழுப்புரத்தில் பரபரப்பு!பெரியார் சிலை அவமதிப்பு: கோவையில் பரபரப்பு!
கோவை வெள்ளலூரில், உள்ள பெரியார் சிலையின் மீது மர்மநபர்கள் காவி பொடியினை தூவி, செருப்பு மாலை அணிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை, கோவை வெள்ளலூரில், உள்ள பெரியார் சிலை மீது மர்மநபர்கள்…
View More பெரியார் சிலை அவமதிப்பு: கோவையில் பரபரப்பு!பெரியார் சிலைக்கு தீ வைத்ததைக் கண்டித்து திராவிடர் கழகம் போராட்டம்!
கிருஷ்ணகிரியில் பெரியார் சிலையை தீயிட்டு கொளுத்தி அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து திராவிடர் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி அடுத்த கத்தாளமேடு பகுதியில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை…
View More பெரியார் சிலைக்கு தீ வைத்ததைக் கண்டித்து திராவிடர் கழகம் போராட்டம்!பெரியார் சிலை மீது காவி துண்டு போர்த்திய மர்ம நபர்கள்!
தஞ்சாவூர் அருகே பெரியார் சிலைக்கு காவி துண்டு, தொப்பி அணிவிக்கப்பட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே பெரியார் சிலை உள்ளது.…
View More பெரியார் சிலை மீது காவி துண்டு போர்த்திய மர்ம நபர்கள்!