மியான்மரில் ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி முதல் வாரம் மியான்மர்…
View More மியான்மரில் துப்பாக்கி சூடு; உலக தலைவர்கள் கண்டனம்!