மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யத்தின் விவசாய அணி…
View More டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு!Category: செய்திகள்
தெலங்கானாவை போல் தமிழகத்திலும் பாஜக வெற்றிபெறும்!
ரஜினி கட்சிக்கு முன்னணியிலும் பின்னணியிலும் பாஜக இல்லை என்று பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த வானதி சீனிவாசன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,…
View More தெலங்கானாவை போல் தமிழகத்திலும் பாஜக வெற்றிபெறும்!குடிசைப்பகுதி மக்களுக்கு 3 வேளையும் விலையின்றி உணவு: அமைச்சர் பாண்டியராஜன்
சென்னையில் குடிசைப்பகுதி மக்களுக்கு 3 வேளையும் ஒரு வாரத்திற்கு, விலையின்றி, சூடான சுவையான உணவு வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை ஷெனாய் நகர் அண்ணா…
View More குடிசைப்பகுதி மக்களுக்கு 3 வேளையும் விலையின்றி உணவு: அமைச்சர் பாண்டியராஜன்சட்டமேதை அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது: பிரதமர் மோடி
சட்டமேதை அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற மத்திய அரசு கடமைப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சட்டமேதை அம்பேத்கரின் 64வது நினைவு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அம்பேத்கரின்…
View More சட்டமேதை அம்பேத்கர் கண்ட கனவுகளை நிறைவேற்ற மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது: பிரதமர் மோடிபாதுகாப்பாக தகர்க்கப்பட்ட 1,000 அடி உயரமுள்ள புகைப்போக்கி கோபுரம்!
அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள பயன்பாட்டில் இல்லாத மின் ஆலையில் 1,000 அடி உயரமுள்ள புகைப்போக்கி கோபுரம் பாதுகாப்பாக தகர்க்கப்பட்டது. அலபாமாவில் உள்ள ஒரு பழைய மின் நிலையத்தில், 1000 அடி உயரமுள்ள புகைப்போக்கி கோபுரத்தை…
View More பாதுகாப்பாக தகர்க்கப்பட்ட 1,000 அடி உயரமுள்ள புகைப்போக்கி கோபுரம்!புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10லட்சம் நிதியுதவி!
புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள்…
View More புயல் மற்றும் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10லட்சம் நிதியுதவி!அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தவருக்கு 4ஆண்டு சிறை!
அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த குற்றவாளிகளுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே புலிகுத்தியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதி…
View More அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தவருக்கு 4ஆண்டு சிறை!வீடு புகுந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2பேர் கைது!
சென்னையில் வீடு புகுந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நசரத்பேட்டை அகரம் பகுதியில் வசித்து வரும் பக்ருதீன் அலி என்பவர், இருகாட்டு கோட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து…
View More வீடு புகுந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2பேர் கைது!மாஸ்க் அணியாத காவலர்கள்: பொதுமக்கள் அதிருப்தி
பொதுமக்கள் மாஸ்க் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவலர்களே மாஸ்க் அணியாமல் பணியில் ஈடுபட்டு வருவது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் மாஸ்க் அணியவும், சமூக இடை வெளியை…
View More மாஸ்க் அணியாத காவலர்கள்: பொதுமக்கள் அதிருப்திசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2நாட்கள் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய…
View More சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2நாட்கள் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்