விண்வெளியில் மனிதன் பயணித்த மகத்தான 60வது ஆண்டு!

மனிதனுக்கும் விண்வெளிக்குமான தொடர்பு என்பது நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலத்திலேயே தொடங்கிவிட்டிருந்தது. ஆதி மனிதன் குகைகளில் தன்னையும், விலங்குகளையும் சேர்த்து அதனுடன் நட்சத்திரங்களையும் வரைந்து வைத்திருந்தான். இப்படியாக தொடங்கிய விண்வெளி குறித்த மனிதனின்…

View More விண்வெளியில் மனிதன் பயணித்த மகத்தான 60வது ஆண்டு!

கர்ணன் பேசும் அரசியல் சரியா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “கர்ணன்”. இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததிலிருந்து, மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏனெனில் பரியேறும் பெருமாள் வெற்றிக்குப்பின் மாரிசெல்வராஜ்…

View More கர்ணன் பேசும் அரசியல் சரியா?

போர்களுக்கு எதிரான ‘நப்ளம்’ சிறுமியின் பிறந்தநாள்!

அணுகுண்டால் பாதிக்கப்பட்டு அவள் அழுத புகைப்படத்தை இன்று யார் பார்த்தாலும் கண்கலங்கிவிடுவார்கள். ஆனால் தான் சிந்திய ஒவ்வொரு துளி கண்ணீரையும் வைரங்களாக மாற்றி இன்று போரால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு எதிராக போராடி வரும் ‘நப்ளம்’…

View More போர்களுக்கு எதிரான ‘நப்ளம்’ சிறுமியின் பிறந்தநாள்!

வெறும் எடுத்துக்காட்டுக்கு மட்டும்தான் பெண்களா?

இந்திய பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்துவருகின்றனர். ஆழ்கடல் முதல் அண்டவெளி வரை பெண்களின் பங்களிப்பைக் காணமுடிகிறது. ஆனால் இவையெல்லாம் வெறும் எடுத்துக்காட்டுகளாக மட்டுமல்லாமல் இந்திய சமூகத்தில் வளர்ந்துவரும் தொழில்துறை, அரசியல் களத்திலும் பெண்களின்…

View More வெறும் எடுத்துக்காட்டுக்கு மட்டும்தான் பெண்களா?

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜெயஸ்ரீயின் நேர்காணல்!

மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டு, அந்த மொழியில் இருக்கின்ற சிறந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துவருபவர்தான் கே.வி. ஜெயஸ்ரீ . திருவண்ணாமலையில் வசித்துவரும் ஜெயஸ்ரீ, 20 ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்பாளராகவும் 16 ஆண்டுக் காலம் அரசுப்…

View More சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஜெயஸ்ரீயின் நேர்காணல்!

ஊரடங்கின் ஓராண்டு நிறைவு: பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிகழ்ந்த குற்றங்கள் சம்பவங்கள் குறித்து எடுத்துரைக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் நோய்த்தொற்றில்…

View More ஊரடங்கின் ஓராண்டு நிறைவு: பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு

பெண் வேட்பாளர்கள் வெறும் எண்ணிக்கைக்கு மட்டும்தானா?

தமிழகத்தின் 16-வது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் அனல் பறக்கத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகிறார்கள். இத்தேர்தலில் 6,29,43,512 பேர் மொத்த வாக்காளர்களாக…

View More பெண் வேட்பாளர்கள் வெறும் எண்ணிக்கைக்கு மட்டும்தானா?

சைகை மொழிப்பெயர்பாளர் கொண்டு சேர்க்கும் தேர்தல் செய்திகள்!

தேர்தல் குறித்த செய்திகளை மாற்றுத்திறனாளிகளும் தெரிந்துக்கொள்ளும் வகையில் தமிழக தேர்தல் ஆணையம் சைகை மொழிப்பெயர்பாளரை நியமித்திருக்கிறார்கள். இது மாற்றுத்திறனாளிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல்…

View More சைகை மொழிப்பெயர்பாளர் கொண்டு சேர்க்கும் தேர்தல் செய்திகள்!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, ரூ. 1,500 : சரியா? தவறா?

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம் இதை செய்வோம்” என பல்வேறு திட்டங்களை தங்கள் தேர்தல் அறிக்கையில் கூறி வருகின்றனர். இதில் சமீபத்தில்…

View More குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000, ரூ. 1,500 : சரியா? தவறா?

கொரோனா தடுப்பூசி போடுவதில் காட்டும் தயக்கம் எவ்வளவு தீவிரமானது?

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் இருக்கும் சந்தேகம் மற்றும் தயக்கங்களை தீர்த்து வைக்கிறது இக்கட்டுரை. கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலம் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டம் அடுத்த நிலைக்கு சீரான வேகத்தில் நகர்ந்து வருகிறது. உலக அளவில்…

View More கொரோனா தடுப்பூசி போடுவதில் காட்டும் தயக்கம் எவ்வளவு தீவிரமானது?