விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விட்டனர்! – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விட்டதாக ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டி உள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், விவசாயிகளின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு மத்திய அரசு திறந்த மனதுடன் இருப்பதாக…

View More விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி விட்டனர்! – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

டெல்லியில் 18-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 18வது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 18வது…

View More டெல்லியில் 18-வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்!

UGC, AICTE போன்ற அமைப்புகளை இணைத்து உயர் கல்வி ஆணையம் அமைக்கும் திட்டம்! – மத்திய அரசு தகவல்

உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படுவதால் பிற உயர் கல்வி அமைப்புகள் கலைக்கப்பட உள்ளதாக மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வழியே பேசிய அமித் கரே,…

View More UGC, AICTE போன்ற அமைப்புகளை இணைத்து உயர் கல்வி ஆணையம் அமைக்கும் திட்டம்! – மத்திய அரசு தகவல்

ஜம்மு காஷ்மீரில் ஆலை அமைக்க `லூலூ’ குழுமம் திட்டம்!

ஜம்மு காஷ்மீரில் ஆலை அமைக்க `லூலூ’ குழுமம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த லூலூ குழுமம் உணவு பதப்படுத்தும் ஆலை அமைக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான…

View More ஜம்மு காஷ்மீரில் ஆலை அமைக்க `லூலூ’ குழுமம் திட்டம்!

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிந்து வர தடை: மகாராஷ்டிர அரசு!

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி சர்ட் அணிந்து அலுவலகத்திற்கு வர தடை விதித்து மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை மகாராஷ்டிர அரசு விதித்துள்ளது. அதன்படி, ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும் போது…

View More அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிந்து வர தடை: மகாராஷ்டிர அரசு!

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவி விட்டனர்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவி விட்டதாக ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டி உள்ளார். தனியார் நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், விவசாயிகளின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு மத்திய அரசு திறந்த மனதுடன்…

View More விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்கள் ஊடுருவி விட்டனர்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற ஓட்டுநர் கைது!

கேரளாவில் நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பரவூர் -தெங்காமநாடு செல்லும் சாலையில் காரின் பின்புறம் நாய் ஒன்று கட்டப்பட்டிருந்தது. ஓட்டுநர் காரை…

View More நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற ஓட்டுநர் கைது!

2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன? பிரணாப் முகர்ஜியின் புத்தகத்தில் தகவல்!

சோனியா காந்தியால் காங்கிரஸ் கட்சியை சரியாக கையாள முடியவில்லை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆகஸ்ட் 31 ம்…

View More 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் என்ன? பிரணாப் முகர்ஜியின் புத்தகத்தில் தகவல்!

4 மாதமாக ஊதியம் வழங்காததால் விஸ்ட்ரான் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!

கர்நாடகாவில் கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்காததால் ஐ போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் விஸ்ட்ரான் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய ஊழியர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஐ…

View More 4 மாதமாக ஊதியம் வழங்காததால் விஸ்ட்ரான் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து…

View More நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து!