முப்படைகளிலும் பணியாற்றிய ஒரே அதிகாரி; 100வது பிறந்தநாள் உற்சாக கொண்டாட்டம்!

இந்தியாவின் ராணுவம், கடற்படை, விமானப்படையில் பணியாற்றிய பிரிதிபால் சிங் கில் தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மூன்று படைகளிலும் பணியாற்றிய பெருமை ஓய்வுபெற்ற கர்னல் பிரிதிபால் சிங்கையே சேரும். இரண்டாம் உலகப் போருக்கு முன்பே…

View More முப்படைகளிலும் பணியாற்றிய ஒரே அதிகாரி; 100வது பிறந்தநாள் உற்சாக கொண்டாட்டம்!

அரசின் யோசனை குறித்து விவசாயிகள் சங்க தலைவர்களிடம் இருந்து இதுவரை பதில் இல்லை – மத்திய வேளாண் அமைச்சர்

வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வது என்ற, அரசின் யோசனை குறித்து விவசாயிகள் சங்க தலைவர்களிடம் இருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம்…

View More அரசின் யோசனை குறித்து விவசாயிகள் சங்க தலைவர்களிடம் இருந்து இதுவரை பதில் இல்லை – மத்திய வேளாண் அமைச்சர்

பாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்

இன்று நடைபெற உள்ள போராட்டத்தின்போது, ரயில்களை மறிக்கப் போவதில்லை என்று, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, கடந்த நவம்பர் 26ம் தேதி முதல்,…

View More பாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்

GPS-க்கு மாற்றாக NavIC… புதிய மைல்கல்லை எட்டியது இந்தியா!

இந்தியாவின் பிரத்யேக நேவிகேஷன் வழிகாட்டி முறைக்கு சர்வதேச கடல்சார் அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் என்ன இந்தியாவுக்கு என்ன பயன் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கோள் பயன்பாடு என்ன? இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் அமெரிக்க அரசுக்கு…

View More GPS-க்கு மாற்றாக NavIC… புதிய மைல்கல்லை எட்டியது இந்தியா!

‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்வீட் !

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் 139வது பிறந்தநாள் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலர் பாரதி குறித்து பதிவிட்டு வருகின்றனர்.…

View More ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்வீட் !

‘இனி ஒரு விதி செய்வோம்’ பாரதியாரின் பாடல்களை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி !

பாரதியாரின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், அவரின் பாடல்களை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி உரையாற்றினார். மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, வானவில் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டார்.…

View More ‘இனி ஒரு விதி செய்வோம்’ பாரதியாரின் பாடல்களை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி !

கர்நாடகாவில் தீவிரமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

கர்நாடகாவில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களை, அரசு ஊழியர்களாக அறிவிக்கக்கோரி, 1 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள் இன்று பெரும்…

View More கர்நாடகாவில் தீவிரமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதங்கள் வீடு தேடி வரும், என்று கூறி மோசடியில் ஈடுபட்ட 7 இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதங்கள் வீடு தேடி வரும், என்று கூறி மோசடியில் ஈடுபட்ட 7 இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில், அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைன்…

View More திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதங்கள் வீடு தேடி வரும், என்று கூறி மோசடியில் ஈடுபட்ட 7 இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு!

வயலில் இறங்கி நாற்று நடவு செய்த ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்!

திருப்பதி அருகே ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வயலில் இறங்கி நாற்று நடவு செய்தது விவசாயிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பாடி பேட்டை பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு…

View More வயலில் இறங்கி நாற்று நடவு செய்த ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்!

ஆசியாவின் 50 பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த சோனு சூட்!

லண்டனை சேர்ந்த ‘Eastern eye’ என்ற வார இதழ் ஆசியாவின் 50 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் சோனு சூட் முதலிடத்தை பிடித்துள்ளார். கொரோனா காலத்தில் மக்கள் மத்தியில் ரியல் ஹீரோவாக உருவெடுத்தவர்…

View More ஆசியாவின் 50 பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த சோனு சூட்!