அமெரிக்காவில் வசிக்கும் 45 வயதான இந்திய தம்பதி, மற்றவர்களிடம் இருந்து சற்றே மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் 4 சுவர்களுக்குள் அடைந்து கிடக்கவில்லை. இருவரும் ஒன்றாக இணைந்து உலகத்தையே வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை 170…
View More லீவ் பிரச்சனையே இல்லை… மனைவியை 170 நாடுகளுக்கு அழைத்துச் சென்ற கணவன்!Category: முக்கியச் செய்திகள்
”ஸ்டாலினின் பேராசையை நிராசையாக மாற்றுவோம்”- ஓ.எஸ்.மணியன்!
சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை கைப்பற்றுவோம் எனும் ஸ்டாலினின் பேராசையை நிராசையாக மாற்றுவோம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நாகையில் தனியார் கல்லூரி வெள்ளிவிழா ஆண்டு நுழைவு வளைவினை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று…
View More ”ஸ்டாலினின் பேராசையை நிராசையாக மாற்றுவோம்”- ஓ.எஸ்.மணியன்!சமூக வலைதள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்த தீபிகா படுகோன்!
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது சமூக வலைதள பக்கத்தில் உள்ள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்துள்ளார். முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பவர். நிறைய…
View More சமூக வலைதள பதிவுகள் அனைத்தையும் டெலிட் செய்த தீபிகா படுகோன்!நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் இன்று தடுப்பூசி ஒத்திகை!
தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெறுகிறது. முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சுமார் 30 கோடி பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.…
View More நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் இன்று தடுப்பூசி ஒத்திகை!புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!
புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. உலகப் புகழ்பெற்ற வேளாங்கன்னி பேராலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, வேளாங்கன்னி நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. பேராலய…
View More புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!அதிமுக கூட்டணியில் எவ்வித முரண்பாடும் இல்லை: முதல்வர் பழனிசாமி
அதிமுக கூட்டணியில் எவ்வித முரண்பாடும் இல்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிறைவாக மரக்கடை பகுதி…
View More அதிமுக கூட்டணியில் எவ்வித முரண்பாடும் இல்லை: முதல்வர் பழனிசாமிபுத்தாண்டை கொண்டாட்டத்தோடு வரவேற்ற புதுச்சேரி மக்கள்!
புதுச்சேரியில் 2021ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து கடற்கரை சாலையில், போலீசார் குவிக்கப்பட்டனர். தீவிர ரோந்து பணியில்…
View More புத்தாண்டை கொண்டாட்டத்தோடு வரவேற்ற புதுச்சேரி மக்கள்!தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு!
தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், அதனை மேலும் ஒரு மாதத்திற்கு தமிழக…
View More தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு!தமிழகத்தில் தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பில்லை: தலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரதா சாஹூ
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று செய்தியாளர்களை சந்தித்த சந்தித்தார். அப்போது பேசிய…
View More தமிழகத்தில் தேர்தலை முன்கூட்டியே நடத்த வாய்ப்பில்லை: தலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரதா சாஹூபுத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு!
சென்னையில் உள்ள கடற்கரைகள் மூடப்பட்டு பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில பகுதிகளில் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…
View More புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு!