ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள பணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த ரபியூல் மாண்டேல் என்ற இளைஞர் கடந்த 2019ம்…
View More 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை!Category: முக்கியச் செய்திகள்
”தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு”- கமல்ஹாசனின் விமர்சனத்துக்கு அமைச்சர் பதில்!
கேரளாவை விட தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு என தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த செங்காட்டூர் பகுதியில் அம்மா மினி…
View More ”தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு”- கமல்ஹாசனின் விமர்சனத்துக்கு அமைச்சர் பதில்!இந்தியாவில், உருமாறிய கொரோனா தொற்றால் 20 பேர் பாதிப்பு!
இந்தியாவில், உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில், வேகமாக பரவும் தன்மை கொண்ட உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய…
View More இந்தியாவில், உருமாறிய கொரோனா தொற்றால் 20 பேர் பாதிப்பு!”அரசியலை விட்டு போகிறேன்”- அரசியலுக்கு முழுக்கு போட்டார் தமிழருவி மணியன்!
உயிருள்ளவரை இனி அரசியலில் அடியெடுத்து வைக்கமாட்டேன் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று நீண்ட நாட்கள் வலியுறுத்தி வந்த தமிழருவி மணியன், ரஜினி…
View More ”அரசியலை விட்டு போகிறேன்”- அரசியலுக்கு முழுக்கு போட்டார் தமிழருவி மணியன்!பொதுத்தேர்வுக்கான அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்துறை!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த நர்சரி மற்றும்…
View More பொதுத்தேர்வுக்கான அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்துறை!10 ஆண்டுகளாக இருட்டு அறைக்குள் முடங்கி இருந்த மூன்று பேர்!
குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சகோதர, சகோதரி மூன்று பேர் இருட்டு அறையில் முடங்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கோட் பகுதியை சேர்ந்த 2 சகோதரர்களும், ஒரு சகோதரியும் இருட்டு அறை ஒன்றுக்குள் அடைபட்டு…
View More 10 ஆண்டுகளாக இருட்டு அறைக்குள் முடங்கி இருந்த மூன்று பேர்!”ஏழை, எளிய மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரே அரசு அதிமுக அரசுதான்”- முதல்வர் பழனிசாமி!
தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகை மக்களுக்கு கிடைப்பதை தடுக்கும் நோக்கத்துடன் திமுகவினர் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்காக தனது இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை நாமக்கல் மாவட்டத்திலிருந்து…
View More ”ஏழை, எளிய மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரே அரசு அதிமுக அரசுதான்”- முதல்வர் பழனிசாமி!மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு!
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல், ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக…
View More மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு!தமிழகத்திலும் நுழைந்தது புதுவகை கொரோனா… சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்!
பிரிட்டனில் இருந்து, தமிழகம் வந்த ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை…
View More தமிழகத்திலும் நுழைந்தது புதுவகை கொரோனா… சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்!கர்நாடக துணை சபாநாயகர் ரயில் முன் பாய்ந்து உயிரிழப்பு ; விசாரணை தீவிரம்!
கர்நாடக மாநில துணை சபாநாயகர் தர்மே கவுடா ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக சட்டமேலவை கூட்டத்தொடரின் போது பசுவதை தடுப்பு சட்டத்தை பாஜக அரசு தாக்கல்…
View More கர்நாடக துணை சபாநாயகர் ரயில் முன் பாய்ந்து உயிரிழப்பு ; விசாரணை தீவிரம்!