மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வட்ட வழங்கல் பிரிவில் மூன்றாம் பாலினத்தவர்கள் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்…
View More மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கும் முகாம்!சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும்: தலைமைத் தேர்தல் ஆணையர் பதில்!
வாக்களிக்கும் நேரத்தை ஒரு மணிநேரம் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான…
View More சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும்: தலைமைத் தேர்தல் ஆணையர் பதில்!பொதுத் தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும்: அமைச்சர் பதில்!
தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கேற்ப 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையம் அருகே சிறுவலூரில் 43 கோடி ரூபாய்…
View More பொதுத் தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும்: அமைச்சர் பதில்!குறைகளை செல்போன் மூலம் தெரிவிக்கலாம்: முதல்வர் அறிவிப்பு!
பொதுமக்கள் குறைகளை செல்போன் மூலம் தெரிவிக்கும் புதிய திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கம்பாளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக…
View More குறைகளை செல்போன் மூலம் தெரிவிக்கலாம்: முதல்வர் அறிவிப்பு!வாரன் பஃபெட்டாக விருப்பம்: முதலீட்டின் மூலம் வருமானம் ஈட்டும் 12வயது சிறுவன்!
பங்குகளில் முதலீடு செய்து வருமானம் ஈட்டியுள்ளார் தென் கொரியாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன். தென் கொரியாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் க்வான் சூன், தொடர்ந்து வணிகம் சம்பந்தமான முதலீடுகள் சம்பந்தமான செய்திகளை…
View More வாரன் பஃபெட்டாக விருப்பம்: முதலீட்டின் மூலம் வருமானம் ஈட்டும் 12வயது சிறுவன்!தயாரிப்பாளர்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் நெருக்கடி: பாரதிராஜா குற்றச்சாட்டு!
தயாரிப்பாளர்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் நெருக்கடி கொடுத்து வருவதாக இயக்குனரும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவருமான பாரதிராஜா குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏலே திரைப்படத் தயாரிப்பாளர் கோடி ரூபாய்…
View More தயாரிப்பாளர்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் நெருக்கடி: பாரதிராஜா குற்றச்சாட்டு!இன்று மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக் குழு!
கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 2018 பிப்ரவரி மாதம் மதுரையில் மக்கள் நீதி மய்யத்தை துவங்கினார் கமல்ஹாசன். கடந்த மக்களவைத் தேர்தலை இந்திய குடியரசுக் கட்சி…
View More இன்று மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக் குழு!திமுக ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்: மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். சென்னை கொளத்தூரில் அனிதா பயிற்சி மையத்தில் Tally பயிற்சி முடித்த 81 மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினி வழங்கி…
View More திமுக ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்: மு.க.ஸ்டாலின்சசிகலா -முதல்வர் பழனிசாமி சந்திப்பு எப்போதும் நடக்காது: அமைச்சர் ஜெயக்குமார்
சசிகலா – முதல்வர் பழனிசாமி சந்திப்பு எப்போதும் நடக்காது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று மினி கிளினிக்கை திறந்து வைத்த பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More சசிகலா -முதல்வர் பழனிசாமி சந்திப்பு எப்போதும் நடக்காது: அமைச்சர் ஜெயக்குமார்அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தால் பரிசீலித்து முடிவு: முதல்வர்
அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர யாரேனும் விரும்பினால் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 5வது கட்ட தேர்தல் பரப்புரையில், ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி…
View More அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தால் பரிசீலித்து முடிவு: முதல்வர்