தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!!!

தமிழகம் முழுவதும் கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்துமஸ் விழா இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. ஏசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு…

View More தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!!!

ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி தனியார் பேருந்து கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதற்கு முடிவு கட்ட ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

View More ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

குறுக்கு வழியில் அதிமுகவை அபகரிக்கும் முயற்சியை வீழ்த்துவோம்- ஓ.பி.எஸ். உறுதிமொழி

சட்டவிரோத பொதுக்குழு மூலம் குறுக்குவழியில் அதிமுகவை அபகரிக்கும் முயற்சியை வீழ்த்துவோம் என்று எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி ஏற்றார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தையொட்டி…

View More குறுக்கு வழியில் அதிமுகவை அபகரிக்கும் முயற்சியை வீழ்த்துவோம்- ஓ.பி.எஸ். உறுதிமொழி

சீனாவிலிருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்- மத்திய அமைச்சர்

சீனா, ஜப்பான் உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். சீனாவில் புதிய வகை உருமாறிய பிஎப்7 கொரோனா வேகமாகப் பரவி…

View More சீனாவிலிருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்- மத்திய அமைச்சர்

மனித நேய பண்புகளின் விழா கிறிஸ்துமஸ்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனித நேய பண்புகளின் விழா கிறிஸ்துமஸ் எனக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கிறிஸ்தவ மக்கள் மிகுந்த…

View More மனித நேய பண்புகளின் விழா கிறிஸ்துமஸ்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஜெயலலிதா ஆவி சும்மா விடாது- ஜெயக்குமார்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்காமல் தடுத்தவர்களை அவரது ஆவி சும்மா விடாது தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில்…

View More ஜெயலலிதா ஆவி சும்மா விடாது- ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் விரைவில் அதிரடி மாற்றம் – யாருக்கு எந்த துறை? | Exclusive

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுகுறித்த விரிவான செய்தியை இங்கு பார்க்கலாம். இந்தியா முழுவதும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வுக்கான உத்தரவு ஒவ்வொரு ஆண்டும்…

View More தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் விரைவில் அதிரடி மாற்றம் – யாருக்கு எந்த துறை? | Exclusive

பெரியாரின் 49வது நினைவு தினம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

பெரியாரின் 49வது நினைவு தினத்தையொட்டி அவரின் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும் பெண் விடுதலைக்காகவும் பாடுபட்ட தலைவர் ஈ.வெ.ராமசாமி. இவருடைய…

View More பெரியாரின் 49வது நினைவு தினம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினம்; எடப்பாடி பழனிசாமி மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின்…

View More எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினம்; எடப்பாடி பழனிசாமி மரியாதை

ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள் உற்சவம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் இரண்டாம் நாளான இன்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 108 திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும்…

View More ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள் உற்சவம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்