அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் புனேயில் தொடங்கி யுள்ளது. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நடிகை நயன்தாரா. இப்போது, ரஜினிகாந்தின் ’அண்ணாத்த’, விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’…
View More நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு.. புனேவில் தொடங்கியது ஷாருக், அட்லி படம்திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலை திறக்க பக்தர்கள் கோரிக்கை
உறியடி திருவிழாவை முன்னிட்டு திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலை திறக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் திருமலைநம்பி கோயில் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய…
View More திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலை திறக்க பக்தர்கள் கோரிக்கைதுர்கா பூஜை பந்தலில் மம்தா பானர்ஜி சிலை: பாஜக எதிர்ப்பு
துர்கா பூஜைக்காக அமைக்கப்படும் பந்தலில் மேற்க வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் சிலையும் இடம்பெற இருப்பதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஆண்டு தோறும் துர்கா பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கொல்கத்தா…
View More துர்கா பூஜை பந்தலில் மம்தா பானர்ஜி சிலை: பாஜக எதிர்ப்புபுதுச்சேரியில் கடந்த ஆட்சியில் போடப்பட்ட குப்பை வரி ரத்து
புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் போடப்பட்ட குப்பை வரியை ரத்து செய்வதும், தண்ணீர் வரியை குறைத்தும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில்…
View More புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் போடப்பட்ட குப்பை வரி ரத்துஅமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ, ஒரு கல்லூரி கூட அமைக்காதது ஆச்சரியம்: பொன்முடி
பத்து ஆண்டுகளாக அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ, தனது தொகுதியில் ஒரு கல்லூரி கூட அமைக்காதது ஆச்சரியம் அளிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர்…
View More அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ, ஒரு கல்லூரி கூட அமைக்காதது ஆச்சரியம்: பொன்முடிபொதுச் சொத்துக்களை தனியார் மயமாக்கும் முடிவு: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
பொதுச் சொத்துக்களை தனியார் மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், நம் நாட்டில்…
View More பொதுச் சொத்துக்களை தனியார் மயமாக்கும் முடிவு: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்புரட்டிப் போட்ட இடா புயல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வு
அமெரிக்காவில் இடா புயல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித் துள்ளது. அமெரிக்க வட கிழக்கு மாகாணங்களில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இடா புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து…
View More புரட்டிப் போட்ட இடா புயல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்வு4 வது டெஸ்ட்: போப், வோக்ஸ் அரை சதம், இந்திய அணி நிதானம்
இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்…
View More 4 வது டெஸ்ட்: போப், வோக்ஸ் அரை சதம், இந்திய அணி நிதானம்முடிவுக்கு வந்தது ‘இந்தியன் 2’ பஞ்சாயத்து: மீண்டும் தொடங்குகிறது ஷூட்டிங்!
இயக்குநர் ஷங்கர்- லைகா நிறுவனத்துக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து ’இந்தியன் 2’ படப்பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ’இந்தியன் 2’ படத்தை இயக்கி…
View More முடிவுக்கு வந்தது ‘இந்தியன் 2’ பஞ்சாயத்து: மீண்டும் தொடங்குகிறது ஷூட்டிங்!கிருஷ்ண ஜெயந்தி: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் குவிந்த பக்தர்கள்
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஏராள மான பக்தர்கள் குவிந்தனர். ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபட்டுச் செல்வது வழக்கம். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு தமிழக…
View More கிருஷ்ண ஜெயந்தி: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் குவிந்த பக்தர்கள்