கோவை அருகே பெரியார் பெயரில் புதிதாக உணவகம் திறக்க இருந்த நிலையில், உணவக ஊழியர்கள் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை கண்ணார்பாளையம் நால்ரோடு பகுதியில்…
View More கோவை : பெரியார் பெயரில் உணவகம் – ஊழியர்கள் மீது தாக்குதல்கோவாவில் கூண்டோடு காலியாகும் காங்கிரஸ் – பாஜகவில் இணையும் 8 எம்எல்ஏக்கள்
கோவாவில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 8 பேர் பாஜகவில் இணையவுள்ளதால், அங்கு கூண்டோடு காலியாகும் நிலைமை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி செல்வாக்கு பெற்றிருந்த மாநிலங்களில் கோவாவும் ஒன்று. ஆனால் கோவா…
View More கோவாவில் கூண்டோடு காலியாகும் காங்கிரஸ் – பாஜகவில் இணையும் 8 எம்எல்ஏக்கள்டிவிட்டரை வாங்குகிறார் எலான் மஸ்க் – பங்குதாரர்கள் ஒப்புதல்
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கிற்கு டிவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்வதற்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். டெஸ்லா அமைப்பின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாத பங்கு…
View More டிவிட்டரை வாங்குகிறார் எலான் மஸ்க் – பங்குதாரர்கள் ஒப்புதல்இந்திய ஒற்றுமை பயணம் : 8-வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்காந்தி
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் நடைபயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி 8-வது நாளாக இன்று திருவனந்தபுரத்தில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை…
View More இந்திய ஒற்றுமை பயணம் : 8-வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல்காந்திகென்யாவின் 5-வது அதிபரானார் வில்லியம் ரூட்டோ
கென்யாவில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்க நிராகரிக்கப்பட்டதால், அந்நாட்டு அதிபராக வில்லியம் ரூட்டோ இன்று பொறுப்பேற்று கொண்டார். ஆப்பிரிக்காவில் உள்ள குடியரசு நாடான கென்யாவில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அதிபர் பதவிக்கான பொதுத்…
View More கென்யாவின் 5-வது அதிபரானார் வில்லியம் ரூட்டோசென்னை: டென்னிஸ் மைதானத்தில் ஜெர்மனி வீராங்கனையின் குழந்தைகள் செய்த அட்டகாசம்
சென்னையில் நடைபெற்று வரும் ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றுள்ள ஜெர்மனி வீராங்கனை டட்ஜனா மரியாவின் குழந்தைகள், தனது தாயை போன்று டென்னிஸ் விளையாடியது அனைவரையும் கவர்ந்துள்ளது. சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ்…
View More சென்னை: டென்னிஸ் மைதானத்தில் ஜெர்மனி வீராங்கனையின் குழந்தைகள் செய்த அட்டகாசம்திமுக கூட்டணியை முறிக்க முயற்சி? – முரசொலி கட்டுரையில் குற்றச்சாட்டு
மின்கட்டணம் தொடர்பாக கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், திமுக கூட்டணியை முறிக்க முயற்சி செய்ய ஒரு கூட்டமே இருப்பதாக முரசொலியில் அவருக்கு பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
View More திமுக கூட்டணியை முறிக்க முயற்சி? – முரசொலி கட்டுரையில் குற்றச்சாட்டுஇன்ஸ்டாகிராம் மூலம் பழகி 2 பேரை திருமணம் செய்த பெண் – கொலையில் முடிந்த கதை
சமூக வலைத்தளம் மூலம் பழகி இரண்டுபேரை திருமணம் செய்த பெண்ணால், ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான…
View More இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 2 பேரை திருமணம் செய்த பெண் – கொலையில் முடிந்த கதைசென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்திற்கு 4 துணைக்குழுக்கள் அமைத்து அரசாணை வெளியீடு
நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக 2010ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்திற்கு 4 துணைக்குழுக்களை அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. மோட்டார் அல்லாத போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, 2010ம்…
View More சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்திற்கு 4 துணைக்குழுக்கள் அமைத்து அரசாணை வெளியீடுபணவீக்கம் உயர்வு – மத்திய நிதியமைச்சர் மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமானிய மக்களிடம் இருந்து விலகி நிற்கிறார் என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். ஆகஸ்ட் மாதத்துக்கான பணவீக்க விவரங்களை தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதன்படி,…
View More பணவீக்கம் உயர்வு – மத்திய நிதியமைச்சர் மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு