விழுப்புரம் அருகே உணவகத்தில் பர்கரில் கையுறை இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் டேவிட். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக…
View More பர்க்கர் சாப்பிடும் போது சிக்கிய கையுறை – சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோஅர்த்தமுள்ள நல்லிணக்கம் – இலங்கைக்கு ஜப்பான், நியூசிலாந்து வலியுறுத்தல்
அர்த்தமுள்ள நல்லிணக்கம் மற்றும் சிறந்த மனித உரிமை நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு இலங்கை தன்னார்வ அடிப்படையில் முன்வந்து செயல்பட வேண்டுமென ஜப்பான், நியூசிலாந்து நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 51-ஆம்…
View More அர்த்தமுள்ள நல்லிணக்கம் – இலங்கைக்கு ஜப்பான், நியூசிலாந்து வலியுறுத்தல்அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு – கமல்ஹாசன் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,…
View More அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு – கமல்ஹாசன் குற்றச்சாட்டுமாணவச் செல்வங்களுக்காக மதுக்கடைகளை மூடுங்கள் – அன்புமணி வலியுறுத்தல்
பள்ளி மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகாமல் தடுக்க மதுக்கடைகளை மூடவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள்…
View More மாணவச் செல்வங்களுக்காக மதுக்கடைகளை மூடுங்கள் – அன்புமணி வலியுறுத்தல்பள்ளியில் மதமாற்றம் புகார் – தமிழ்நாடு அரசு மறுப்பு
சென்னையில் உள்ள சிஎஸ்ஐ பள்ளியில் மாணவர்கள் மதமாற்றம் செய்யப்படுவதாக எழுந்த புகாருக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ மோகனன் பள்ளி விடுதியில் மாணவர்கள் கிருத்துவ மதத்தை பின்பற்ற…
View More பள்ளியில் மதமாற்றம் புகார் – தமிழ்நாடு அரசு மறுப்புபங்கு விற்பனையில் அடியெடுத்து வைக்கும் வரைகலை நிறுவனம்
இந்தியாவின் முன்னணி காட்சிக்கலை படப்பிடிப்பு கூடங்களில் ஒன்றான பாண்டம் எப் எக்ஸ் நிறுவனர் முதன் முதலில் பங்கு விற்பனையில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தியாவின் முன்னணி காட்சிக்கலைப் படப்பிடிப்புக் கூடங்களில் (VFX Studios) ஒன்றான…
View More பங்கு விற்பனையில் அடியெடுத்து வைக்கும் வரைகலை நிறுவனம்நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
இந்துக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஜார்ஜ் பொன்னையாவை ராகுல் காந்தி சந்தித்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை சட்டமன்ற உறுப்பினருமான…
View More நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்பழங்குடியின விளையாட்டுகள் கண்டறிந்து மேம்படுத்தப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பழங்குடியின விளையாட்டுகளை கண்டறிந்து அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச மற்றும் தேசிய…
View More பழங்குடியின விளையாட்டுகள் கண்டறிந்து மேம்படுத்தப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இந்திய ஒற்றுமை நடைபயணம் – இன்று 6-வது நாள் பயணத்தை தொடர்ந்தார் ராகுல்காந்தி
தமிழ்நாட்டில் நடைபயணத்தை நிறைவு செய்த ராகுல்காந்தி, நேற்று கேரளா சென்ற நிலையில், இன்று 6-வது நாள் நடைபயணத்தை அங்கு தொடர்ந்துள்ளார். இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர்…
View More இந்திய ஒற்றுமை நடைபயணம் – இன்று 6-வது நாள் பயணத்தை தொடர்ந்தார் ராகுல்காந்திவாரணாசி ; ஞானவாபி மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்து கடவுள் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி…
View More வாரணாசி ; ஞானவாபி மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு