மதுபோதையில் புதுமாப்பிள்ளை தள்ளாடியதையடுத்து, மணப்பெண் எடுத்த அதிரடி முடிவால், கடைசி நேரத்தில் திருமணம் நின்றுபோனது. தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே தொட்டபடகாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சரவணன். இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை…
View More “குடிகார மணமகனும் வேண்டாம், திருமணமும் வேண்டாம்”- மணப்பெண் அதிரடி