சேலத்தில் கணவனை கொலை செய்து பேரலில் அடைத்து வைத்திருந்த மனைவியையும், அவரது காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சேதுபதி – பிரியா தம்பதி, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து…
View More கணவனை கொன்று, பேரலில் அடைத்த கொடூர மனைவிசிவகங்கையில் உழவர் உதவி மையம்
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே நுகர்வோர்களுக்கும், விவசாயிகளுக்கும் உள்ள இடைவெளியை குறைப்பதற்காக உழவர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கல்லல் அருகே வேப்பங்குளத்தில் “விவசாயிகளின் நலன் காக்க அரசு” திட்டத்தின் ஒரு பகுதியாக உழவர் உதவி…
View More சிவகங்கையில் உழவர் உதவி மையம்காட்டு யானையை விரட்ட, அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்
பென்னாகரம் அருகே விவசாய நிலத்தைச் சேதப்படுத்திய காட்டு யானையை விரட்ட கோரி வனத்துறையினர் மற்றும் அரசு பேருந்தை சிறைபிடித்து மலைக் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பாப்பாரப்பட்டி, பெரியூர்,…
View More காட்டு யானையை விரட்ட, அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்பாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும்: தமிழ்நாடு அரசு
சுங்குவார்சத்திரம் பாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் – சுங்குவார்சத்திரம் சிப்காட் தொழில்பூங்காவில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் கடந்த…
View More பாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும்: தமிழ்நாடு அரசுமுதல் பருவ பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்: சிபிஎஸ்இ மேலாண்மை கூட்டமைப்பு
முதல் பருவ பொதுத்தேர்வில் வினாத்தாளை முன்கூட்டியே சில பள்ளிகள் வழங்கியுள்ளதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ பள்ளிகள் மேலாண்மை கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு சிபிஎஸ்இ…
View More முதல் பருவ பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்: சிபிஎஸ்இ மேலாண்மை கூட்டமைப்புபெண் கொடுக்காத தாய் மாமன்: பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்
மதுரை அருகே பெண் கொடுக்காத ஆத்திரத்தில் தாய் மாமன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகரில் வசித்து வரும் பாலமுருகனுக்கு ஒரு மகனும்,…
View More பெண் கொடுக்காத தாய் மாமன்: பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்“அதிமுகவில் இருந்து விலகி இருக்க முடியவில்லை” – சலசலப்பை ஏற்படுத்திய போஸ்டர்
“அதிமுகவில் இருந்து விலகி இருக்க முடியவில்லை” என்ற வாசகங்களுடன் அன்வர் ராஜா ஒட்டியுள்ள போஸ்டர்கள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன. மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அதிமுகவில் இருந்து அண்மையில்…
View More “அதிமுகவில் இருந்து விலகி இருக்க முடியவில்லை” – சலசலப்பை ஏற்படுத்திய போஸ்டர்நாளை முதல் இரவு நேர ஊரடங்கு
உத்தரப்பிரதேசத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஒமிக்ரன் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை கடைப்பிடிக்கலாம் என மத்திய…
View More நாளை முதல் இரவு நேர ஊரடங்குபாலியல் புகாருக்கு ஆளான பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
கோவை அருகே பாலியல் புகாருக்கு ஆளான பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை வெள்ளளூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கணிணி…
View More பாலியல் புகாருக்கு ஆளான பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி!
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாய் சேகர் படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்த நடிகர் வடிவேலு நேற்று சென்னை திரும்பினார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை…
View More நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி!