All India council for technical education பெயரை பயன்படுத்தி, போலி வேலைவாய்ப்பு முகாம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் All India…
View More போலி வேலைவாய்ப்பு முகாம்: மோசடியில் ஈடுபட்டதாக 8 பேரிடம் போலீஸ் விசாரணைவிழுப்புரத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று அறிகுறி: தொடர் கண்காணிப்பில் மருத்துவ குழு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, ஒருவருக்கு ஒமிக்ரான் வகை தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளதால், மருத்துவ குழுவினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எண்டியூர் பகுதியில், 9 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேருக்கு சில நாட்களுக்கு…
View More விழுப்புரத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று அறிகுறி: தொடர் கண்காணிப்பில் மருத்துவ குழுஒமிக்ரான் ஊரடங்கு: 31-ஆம் தேதி ஆலோசனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ஒமிக்ரான் ஊரடங்கு தொடர்பாக வரும் 31-ஆம் தேதி ஆலோசனை நடைபெறவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்…
View More ஒமிக்ரான் ஊரடங்கு: 31-ஆம் தேதி ஆலோசனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்வீடுகளை இழந்தவர்களுக்கு ஓரிரு நாட்களில் மாற்று வீடுகள்: தா.மோ.அன்பரசன் தகவல்
வீடுகளை இழந்தவர்களுக்கு ஓரிரு நாட்களில் மாற்று வீடுகள் வழங்கப்படும் என ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் இடிந்து விழுந்த குடிசைமாற்று வாரிய குடியிருப்பு கட்டடத்தை அமைச்சர்…
View More வீடுகளை இழந்தவர்களுக்கு ஓரிரு நாட்களில் மாற்று வீடுகள்: தா.மோ.அன்பரசன் தகவல்பட்டப்பகலில் 17-வயது சிறுவன் வெட்டிக் கொலை: போலீஸ் தீவிர விசாரணை
சென்னை தண்டையார்பேட்டையில் பட்டப்பகலில் 17 வயது சிறுவனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டையார்பேட்டை திலகர் நகர் குடியிருப்பு பகுதியில் சீனிவாசன் என்ற 17 வயது சிறுவனை 6…
View More பட்டப்பகலில் 17-வயது சிறுவன் வெட்டிக் கொலை: போலீஸ் தீவிர விசாரணைஓட்டுநருக்கு திடீர் மயக்கம்: சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய பேருந்து
கடலூர் முதுநகர் அருகே ஓட்டுநருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதியதில் ஒருவர் பலியானார், ஏழு பேர் காயமடைந்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு,…
View More ஓட்டுநருக்கு திடீர் மயக்கம்: சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய பேருந்துகுண்டலினி யோகா: அழுகிய நிலையில் இளைஞர் உடல் மீட்பு
மதுரை அருகே வீட்டிற்குள் 3 நாட்கள் தொடர்ச்சியாக குண்டலினி யோகாவில் இருந்த நபர் உயிரிழந்துள்ளார். மதுரை சூர்யா நகர் மீனாட்சியம்மன் நகர் வடக்கு 6-வது தெருவை சேர்ந்த மல்லிகா என்பவரின் மூத்த மகன் ஜெகதீசன்,…
View More குண்டலினி யோகா: அழுகிய நிலையில் இளைஞர் உடல் மீட்புதிடீர் பெண் சாமியார்: யார் இந்த அன்னபூரணி?
திடீர் பெண் சாமியார் அவதார வீடியோவால், சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருக்கிறார் அன்னபூரணி. “அன்னபூரணி அரசு அம்மா” என்கிற பேஸ்புக் அக்கவுண்ட்டில் வழியாக தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, பொதுமக்கள் பக்தி பரவசத்தில், பூஜை…
View More திடீர் பெண் சாமியார்: யார் இந்த அன்னபூரணி?நூற்றாண்டு கடந்து தமிழ்ச்சமூகத்தை நல்லகண்ணு செறிவூட்டட்டும் – முதலமைச்சர் வாழ்த்து
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுக்கு இன்று 97-வது பிறந்த நாள் விழா…
View More நூற்றாண்டு கடந்து தமிழ்ச்சமூகத்தை நல்லகண்ணு செறிவூட்டட்டும் – முதலமைச்சர் வாழ்த்துபட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்ததில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம்
பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக தெருநாய்கள் அதிகமாக உலவி வருகின்றன. இந்த நாய்கள் சாலைகளில்…
View More பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்ததில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம்