கேரளாவின் வயநாட்டில் இரண்டாவது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் வயநாட்டில் அடுத்தடுத்து மூன்று நிலச்சரிவுகள் ஏற்பட்டு, தற்போது வரை கிட்டதட்ட…
View More தவிக்கும் வயநாடு: 2-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்!Wayanad Landslides
வயநாடு விரைந்த தமிழ்நாடு குழு…மீட்புப் பணிகளில் களமிறங்கிய அதிகாரிகள்!
வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து 50 பேர் கொண்ட குழு கேரளம் சென்றடைந்தது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு, தற்போதுவரை கிட்டதட்ட…
View More வயநாடு விரைந்த தமிழ்நாடு குழு…மீட்புப் பணிகளில் களமிறங்கிய அதிகாரிகள்!