“இறுதிக்கட்டத்தில் வயநாடு பேரிடர் மீட்புப் பணிகள்.. இன்னும் 206 பேரை காணவில்லை..” – பினராயி விஜயன் பேட்டி!

பேரிடர் பாதித்த வயநாட்டில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், இன்னும் 206 பேரை காணவில்லை எனவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், “இதுவரை…

View More “இறுதிக்கட்டத்தில் வயநாடு பேரிடர் மீட்புப் பணிகள்.. இன்னும் 206 பேரை காணவில்லை..” – பினராயி விஜயன் பேட்டி!

5 மணி நேர போராட்டம்: 4 பழங்குடியின குழந்தைகளை மீட்ட வனத்துறையினருக்கு குவியும் பாராட்டு!

வயநாடு நிலச்சரிவில் குகையில் சிக்கிய 4 பழங்குடியின குழந்தைகளை தங்களது உடலில் கட்டிக் கொண்டு பத்திரமாக மீட்ட வனத்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.  கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 29ம்…

View More 5 மணி நேர போராட்டம்: 4 பழங்குடியின குழந்தைகளை மீட்ட வனத்துறையினருக்கு குவியும் பாராட்டு!

வயநாடு நிலச்சரிவு பகுதிகளை ராணுவ உடையில் ஆய்வு செய்த மோகன்லால்! ரூ.3 கோடி நிதியுதவி!

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளை நேரில் சென்று நடிகர் மோகன்லால் ஆய்வு செய்தார். மேலும் ரூ.3 கோடி நிதியுதவியும் வழங்கினார்.  கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 29ம் தேதி வயநாட்டில்…

View More வயநாடு நிலச்சரிவு பகுதிகளை ராணுவ உடையில் ஆய்வு செய்த மோகன்லால்! ரூ.3 கோடி நிதியுதவி!

வயநாடு நிலச்சரிவு – தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 பேர் உயிரிழப்பு! 25 பேர் மாயம்!

வயநாடு நிலச்சரிவில் தற்போது வரை தமிழ்நாட்டை சேர்ந்த 24 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 29ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து மூன்று நிலச்சரிவுகள்…

View More வயநாடு நிலச்சரிவு – தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 பேர் உயிரிழப்பு! 25 பேர் மாயம்!

வயநாடு பகுதியில் 5-ஆவது நாளாக தொடரும் மீட்பு பணி! ஏற்கனவே 340 பேர் பலியான நிலையில் மேலும் 300 பேரை காணவில்லை!

வயநாடு பகுதியில் 5 நாட்களாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் இன்னும் 300 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.  வடகேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் கடந்த செவ்வாய்க்கிழமை (30.07.2024) அதிகாலை…

View More வயநாடு பகுதியில் 5-ஆவது நாளாக தொடரும் மீட்பு பணி! ஏற்கனவே 340 பேர் பலியான நிலையில் மேலும் 300 பேரை காணவில்லை!

வயநாடு நிலச்சரிவு – நான்காம் நாள் மீட்புப்பணியில் 4 பேர் உயிருடன் மீட்பு!

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு நான்காவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.  கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய…

View More வயநாடு நிலச்சரிவு – நான்காம் நாள் மீட்புப்பணியில் 4 பேர் உயிருடன் மீட்பு!

வயநாடு நிலச்சரிவு – நடிகர் பகத் பாசில், நஸ்ரியா ரூ.25 லட்சம் நிதியுதவி!

கேரள நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளுக்காக நடிகர் பஹத் பாசில் மற்றும் நடிகை நஸ்ரியா ஆகியோர் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி அடுத்தடுத்து மூன்றுமுறை நிலச்சரிவு…

View More வயநாடு நிலச்சரிவு – நடிகர் பகத் பாசில், நஸ்ரியா ரூ.25 லட்சம் நிதியுதவி!

வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 291 ஆக உயர்வு!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 291-ஆக உயர்ந்துள்ளது.  பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.  இந்த கனமழையால் கடந்த 29ம்…

View More வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 291 ஆக உயர்வு!

வயநாடு நிலச்சரிவு – சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் ரூ.50 லட்சம் நிதியுதவி!

கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு ரூ.50 லட்சம் கொடுத்து நடிகை ஜோதிகா, நடிகர்கள் கார்த்தி, சூர்யா ஆகியோர் உதவியுள்ளனர்.  கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி அடுத்தடுத்து மூன்றுமுறை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த…

View More வயநாடு நிலச்சரிவு – சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் ரூ.50 லட்சம் நிதியுதவி!

வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 276 ஆக உயர்வு!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276 ஆக உயர்ந்துள்ளது.  கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த வாரத்திலிருந்து இந்த பருவமழை தீவிரமடைந்தது.…

View More வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 276 ஆக உயர்வு!