சிவகாசி அருகே பொதுமக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் நாய் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு…
View More மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் அழுகிய நிலையில் கிடந்த நாயின் சடலம்..!Jal Jeevan Scheme
ஆன்லைன் ரம்மி தடை: ஆளுநர் மீது பழி போட்டு திமுக அரசு தப்பிக்க முடியாது- அண்ணாமலை
ஆன்லைன் ரம்மி தடைக்கான மசோதா விவகாரத்தில் அனைத்து பழியையும் ஆளுநர் மேல் போட்டு திமுக அரசு தப்பிக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக…
View More ஆன்லைன் ரம்மி தடை: ஆளுநர் மீது பழி போட்டு திமுக அரசு தப்பிக்க முடியாது- அண்ணாமலைஜல் ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு தமிழ்நாடு அரசுக்கு முதல் பரிசு
ஜல் ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதால் முதல் பரிசு பெற்றதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் கே.என்.நேரு குடியரசுத்தலைவரிடம் விருது பெற்றார். ஜல்ஜீவன் திட்டத்தை தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தி கிராமப் புறங்களில் உள்ள…
View More ஜல் ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு தமிழ்நாடு அரசுக்கு முதல் பரிசு10 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு- பிரதமர் மோடி பெருமிதம்
ஜல்ஜீவன் திட்டம் மூலம் 10 கோடி கிராமப்புற மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ஜல் ஜீவன் திட்டம் மத்திய அரசால் ஆகஸ்ட் 15, 2019 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2024 ஆம்…
View More 10 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு- பிரதமர் மோடி பெருமிதம்