மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் அழுகிய நிலையில் கிடந்த நாயின் சடலம்..!
சிவகாசி அருகே பொதுமக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் நாய் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு...