விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு…
View More “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை” – தவெக அறிவிப்பு!vikravandi
“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெறவே எடப்பாடி பழனிசாமி ஒதுங்கி நிற்கிறார்” – டி.டி.வி.தினகரன் பேட்டி!
திமுக வெற்றிபெறவே எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டி இடைதேர்தலில் இருந்து ஒதுங்கி நிற்கிறார் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைதேர்தலில் திமுக வெற்றிபெறவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடைதேர்தலிருந்து ஒதுங்கி நிற்கிறார்…
View More “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெறவே எடப்பாடி பழனிசாமி ஒதுங்கி நிற்கிறார்” – டி.டி.வி.தினகரன் பேட்டி!“விக்கிரவாண்டி இடைதேர்தலில் போட்டியிடுவது Waste of Time.. Waste of Money..” – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!
விக்கிரவாண்டியில் இடைதேர்தலில் போட்டியிடுவது Waste of Time, Waste of Energy, Waste of Money, Waste of Fuel என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பட்டினம் பாக்கத்தில் அதிமுக…
View More “விக்கிரவாண்டி இடைதேர்தலில் போட்டியிடுவது Waste of Time.. Waste of Money..” – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!“வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுகதான்!” -ஆர்.எஸ் பாரதி
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறாது என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்த நிலையில், வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுகதான் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.…
View More “வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுகதான்!” -ஆர்.எஸ் பாரதிவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் | அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் என்ற ஜனநாயகம் இன்றைய ஆட்சியாளர்களின் கையில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஆட்சியாளர்களின் அதிகாரத்தில் தேர்தல் தவறாக…
View More விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!விக்கிரவாண்டி தேர்தலை அதிமுக புறக்கணித்தற்குக் காரணம் இதுதான் -பா. சிதம்பரம்!
விக்கிரவாண்டி தேர்தலை அதிமுக புறக்கணித்தற்குக் காரணம் இதுதான் என பா. சிதம்பரம் விமர்சித்துள்ளார். வருகின்ற ஜூலை மாதம் 10 -ஆம் தேதி தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, ஒவ்வொரு கட்சியில்…
View More விக்கிரவாண்டி தேர்தலை அதிமுக புறக்கணித்தற்குக் காரணம் இதுதான் -பா. சிதம்பரம்!விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி – அண்ணாமலை அறிவிப்பு!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி…
View More விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி – அண்ணாமலை அறிவிப்பு!விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டி – திமுக அறிவிப்பு!
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக…
View More விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டி – திமுக அறிவிப்பு!விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்ததையொட்டி, விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு…
View More விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி!விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்!
தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். விழுப்புரம்…
View More விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்!