நாளை முதல் இயக்கப்படும் மதுரை – பெங்களூரு ‘வந்தே பாரத்’ ரயில் நாமக்கல்லில் 2 நிமிடம் நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ரயில் பயணிகளின் நலன் கருதி, நவீன…
View More நாளை முதல் மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்! நாமக்கல்லில் நின்று செல்லும் என அறிவிப்புVande Bharat
வந்தே பாரத் ரயிலில் அளித்த உணவில் கரப்பான் பூச்சி! பயணிகள் அதிர்ச்சி!
வந்தே பாரத் விரைவு ரயிலில் கொடுக்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். விதித் வர்ஷ்னே என்பவர் தனது குடும்பத்தினருடன் போபாலில் இருந்து ஆக்ராவுக்கு நேற்று முன்தினம் (ஜுன் 18) வந்தே பாரத்…
View More வந்தே பாரத் ரயிலில் அளித்த உணவில் கரப்பான் பூச்சி! பயணிகள் அதிர்ச்சி!மார்ச் 13-ம் தேதி மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி?
மதுரை – பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயிலை தொடங்கிவைக்க வரும் மார்ச் 13-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அடுத்த வாரம்…
View More மார்ச் 13-ம் தேதி மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி?கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரம் மாற்றம்!
கோவை – பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நேரம் மாா்ச் 11-ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அறிமுகமான கோவை – பெங்களூரு இடையேயான வந்தே பாரத்…
View More கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரம் மாற்றம்!வரும் 30-ந் தேதி முதல் கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை!
டிச. 30-ம் தேதி முதல் கோவை – பெங்களூர் இடையே இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரயில் கோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. வந்தே பாரத் ரயில்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்…
View More வரும் 30-ந் தேதி முதல் கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை!“புதிய வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டதில் அரசியல் இல்லை!” – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
புதிய வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டது குறித்து ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் தற்போது 34 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிற்குள் 2…
View More “புதிய வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டதில் அரசியல் இல்லை!” – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் புதிய ஆற்றலை பிரதிபளிக்கிறது – பிரதமர் மோடி உரை!
புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் புதிய ஆற்றலை பிரதிபளிக்கிறது. 25 வந்தே பாரத் ரயில்கள் ஏற்கனவே இயங்கி வருகின்றன. இப்போது மேலும் ஒன்பது ரயில்கள் சேர்க்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி…
View More வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் புதிய ஆற்றலை பிரதிபளிக்கிறது – பிரதமர் மோடி உரை!சென்னை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் – முழு விவரம் இதோ!
பெங்களூருவில் இருந்து சென்னை வந்தடைந்த தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வந்தே பாரத் ரயில் பற்றி விரிவாக காணலாம். இந்தியாவின் 5-வது வந்தே பாரத் ரயிலை, சென்னை…
View More சென்னை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் – முழு விவரம் இதோ!பெங்களூரூவில் இருந்து சென்னை வந்தடைந்தது வந்தே பாரத் ரயில் -உற்சாக வரவேற்பு
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் பெங்களூரூவிலிருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடைந்தது. பெங்களூரூவிலிருந்து வந்தே பாரத் ரயில் சென்னை வந்தடைந்தது. சென்னை, இந்தியாவில் 5-வது வந்தே பாரத் ரயிலைச் சென்னை –…
View More பெங்களூரூவில் இருந்து சென்னை வந்தடைந்தது வந்தே பாரத் ரயில் -உற்சாக வரவேற்பு21-ம் நூற்றாண்டு நவீன வசதிகளையும் வீடு வீடாக எடுத்து செல்கிறோம் – பிரதமர் மோடி உரை
20-ம் நூற்றாண்டின் தேவைகள் மட்டும் இன்றி 21-ம் நூற்றாண்டு நவீன வசதிகளையும் வீடு வீடாக எடுத்து செல்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேச மாநிலம் உனா ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லி…
View More 21-ம் நூற்றாண்டு நவீன வசதிகளையும் வீடு வீடாக எடுத்து செல்கிறோம் – பிரதமர் மோடி உரை