பட்டியலின சிறுவன் மீது தாக்குதல் – 6 பேர் மீது வழக்குப் பதிவு!

உசிலம்பட்டி அருகே பட்டியலின சிறுவனை கடத்தி மாற்று சமூகத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More பட்டியலின சிறுவன் மீது தாக்குதல் – 6 பேர் மீது வழக்குப் பதிவு!

ம.பியை தொடர்ந்து உ.பியிலும் கொடூர சம்பவம் : தலித் இளைஞரை காலணியை நக்கச் சொன்ன அவலம்..!!

தலித் இளைஞரை காலணியை நக்கச் சொன்ன கொடூரமான சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. பழங்குடியின இளைஞர் மீது பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்…

View More ம.பியை தொடர்ந்து உ.பியிலும் கொடூர சம்பவம் : தலித் இளைஞரை காலணியை நக்கச் சொன்ன அவலம்..!!

உள்நோக்கமில்லாமல் சாதி பெயரை கூறி திட்டுவது வன்கொடுமை குற்றமாகாது – ஒடிசா உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஒருவரை இழிவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கமில்லாமல் சாதி பெயரை கூறி திட்டினால் அது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகாது என ஒடிசா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2017-ம் ஆண்டு ஒடிசா…

View More உள்நோக்கமில்லாமல் சாதி பெயரை கூறி திட்டுவது வன்கொடுமை குற்றமாகாது – ஒடிசா உயர் நீதிமன்றம் தீர்ப்பு