8 மாவட்டங்களை மூழ்கடித்த மழை, வெள்ளத்தால் சிவகாசியில் ‘டல்’ அடித்த காலண்டர் தொழில் – உற்பத்தியாளர்கள் கவலை!

தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் சிவகாசியில் ரூ.10 கோடி அளவுக்கு காலண்டர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  2024 -ம் புத்தாண்டை வரவேற்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் வீடுகளுக்கு…

View More 8 மாவட்டங்களை மூழ்கடித்த மழை, வெள்ளத்தால் சிவகாசியில் ‘டல்’ அடித்த காலண்டர் தொழில் – உற்பத்தியாளர்கள் கவலை!

கிறிஸ்துமஸை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டுச்சந்தை: ரூ.1.50 கோடிக்கு மேல் விற்பனை!

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டம் வீரகனூர் ஆட்டுச்சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ.1.50 கோடிக்கு விற்பனை நடைபெற்றதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.  சேலம் மாவட்டம் வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று நடைபெறும் கால்நடை சந்தை மாவட்டத்திலேயே மிகப்பெரிய…

View More கிறிஸ்துமஸை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டுச்சந்தை: ரூ.1.50 கோடிக்கு மேல் விற்பனை!

தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டு சந்தை; ரூ.3 கோடிக்கு மேல் வர்த்தகம்!

தீபாவளியை பண்டிகையையொட்டி வீரகனூர் ஆட்டு சந்தையில் மூன்றரை கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.  ஆடு ஒன்றுக்கு 500 க்கு மேல் விலையேற்றத்துடன் விற்பனையாதால் விவசாயிகள், மற்றும்  வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். சேலம் மாவட்டம் வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று…

View More தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய வீரகனூர் ஆட்டு சந்தை; ரூ.3 கோடிக்கு மேல் வர்த்தகம்!

வரலாறு காணாத உச்சம் – எகிறிய இந்திய பங்குச்சந்தை வர்த்தகம்!!

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தக நேர நிறைவில் 803 புள்ளிகள்…

View More வரலாறு காணாத உச்சம் – எகிறிய இந்திய பங்குச்சந்தை வர்த்தகம்!!

உரக்கடை உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் – வணிகர்கள் போராட்டம்!!

திண்டிவனம் மரக்காணம் அருகே பட்டப்பகலில் உரக்கடை உரிமையாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதை அடுத்து வணிகர்கள் ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்து முருக்கேரி கிராமத்தை…

View More உரக்கடை உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் – வணிகர்கள் போராட்டம்!!

இந்திய பங்குச்சந்தையில் உயர்வுடன் நடைபெற்ற வர்த்தகம்…! – காரணம் இதுதான்

இந்திய பங்குச் சந்தைகளில், இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே அதிகபட்ச உயர்வுடன் பங்கு வர்த்தகம் நடைபெற்றது. வர்த்தக நேர நிறைவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 242 புள்ளிகள் அதிகரித்து, 61,354…

View More இந்திய பங்குச்சந்தையில் உயர்வுடன் நடைபெற்ற வர்த்தகம்…! – காரணம் இதுதான்

’காளான்களை போல் வரிஏய்ப்பு அதிகரித்து வருகிறது’ – நீதிபதிகள் அதிருப்தி

வணிக நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவது காளான்களை போல் அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு வணிக வரித்துறை விதித்த விற்பனை வரியை, ரத்து செய்யக்கோரி திருப்பூரை சேர்ந்த ஸ்ரீ…

View More ’காளான்களை போல் வரிஏய்ப்பு அதிகரித்து வருகிறது’ – நீதிபதிகள் அதிருப்தி