தமிழ்நாட்டில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஏற்பட்ட மழை பாதிப்புக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
View More காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!TNRains
திடீர் மழை: இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை!
சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளில் நீர் தேங்கி பெரிதும் பாதிப்படைந்த நிலையில் தற்போது போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் தொடங்கிய மழை அதிகாலை வரை…
View More திடீர் மழை: இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை!தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் மழை வெள்ள பாதிப்புகளை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…
View More தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புமழை வெள்ள பாதிப்பு; அமுதா ஐஏஎஸ் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு அதிகாரியான அமுதா ஐஏஎஸ் ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர்…
View More மழை வெள்ள பாதிப்பு; அமுதா ஐஏஎஸ் ஆய்வுமழை பாதிப்பை சரிசெய்ய அண்ணா நகர், பாடிகுப்பம் சாலை பகுதி மக்கள் கூறும் தீர்வு
சென்னை அண்ணா நகர், பாடிகுப்பம் சாலை பகுதியில் மழைநீர் வடியாத நிலையில், பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் மழை நின்ற பின்னரும் கூட…
View More மழை பாதிப்பை சரிசெய்ய அண்ணா நகர், பாடிகுப்பம் சாலை பகுதி மக்கள் கூறும் தீர்வுதிமுக அரசின் நடவடிக்கையால் பெருமளவு பாதிப்பு தடுக்கப்பட்டது: முதலமைச்சர்
திமுக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெருமளவு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். கடலூர், மயிலாடுதுறை, நாகை,…
View More திமுக அரசின் நடவடிக்கையால் பெருமளவு பாதிப்பு தடுக்கப்பட்டது: முதலமைச்சர்டெல்டாவில் முதலமைச்சர் ஆய்வு; நிவாரண உதவிகளும் வழங்கினார்
டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். தமிழ்நாட்டில் தொடர் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.…
View More டெல்டாவில் முதலமைச்சர் ஆய்வு; நிவாரண உதவிகளும் வழங்கினார்திமுக, அதிமுக ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபட வேண்டும்: எல்.முருகன்
திமுக, அதிமுக ஆகியவை குற்றம் சாட்டுவதை விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையின் காரணமாக தலைநகரின் பல்வேறு பகுதிகள்…
View More திமுக, அதிமுக ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபட வேண்டும்: எல்.முருகன்டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர் சேதம்: அமைச்சர்
டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் இன்று மழை…
View More டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர் சேதம்: அமைச்சர்1,500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்: அமைச்சர்
தமிழ்நாடு முழுவதும் 1,500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை அடுத்த மாந்தோப்பு பகுதியில், நடமாடும் மருத்துவ முகாமினை மருத்துவம்…
View More 1,500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்: அமைச்சர்