தமிழ்நாடு முழுவதும் 2000க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 31 நாட்களில், 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக…
View More 2000க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைதுTNPolice
“காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளி”: இபிஎஸ்
ஆளுநர் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தமிழக காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி…
View More “காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளி”: இபிஎஸ்வங்கிக்குள் புகுந்த கன்டெய்னர் லாரி
செங்கல்பட்டு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, வங்கிக்குள் நுழைந்து விபத்துக்குள்ளானது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு நோக்கி இன்று அதிகாலை 4 மணியளவில் கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது…
View More வங்கிக்குள் புகுந்த கன்டெய்னர் லாரிஅம்பத்தூர் காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
செங்குன்றம் மாவட்டம் ஆவடி மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை, ஆவடி நரிக்குறவர் காலனி பகுதியில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு புறப்பட்ட முதலமைச்சர்…
View More அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வுஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0; கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0-வின் ஒரு பகுதியாக கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார், அதனைத்தொடர்ந்து, 28.03.2021 முதல்…
View More ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0; கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம்‘தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிடுவேன்’ – மிரட்டும் காவலர்
தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுவிடுவேன் என காவலர் ஒருவர் மிரட்டுவதாகவும், இந்த விவகாரத்தில் உடனடியாக உயர் அதிகாரிகள் தலையிட்டு காவலர் சண்முகத்தை கைது செய்ய வேண்டும் என்றும் கலைச்செல்வி கோரிக்கை வைத்துள்ளார்.…
View More ‘தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிடுவேன்’ – மிரட்டும் காவலர்தாயை கொலை செய்த 17 வயது சிறுமி
தூத்துக்குடியில் ஆண் நண்பர்களுடன் பழகுவதை கண்டித்த தாயை, கொலை செய்த 17 வயது சிறுமி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முனியலட்சுமி என்பவர் வசித்து வந்தார்.…
View More தாயை கொலை செய்த 17 வயது சிறுமிசமயபுரம் கோயில் காவலர் வரதன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
சமயபுரம் கோயில் காவலர் வரதன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுள்ளார். திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலான அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ்…
View More சமயபுரம் கோயில் காவலர் வரதன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுமுழு ஊரடங்கு: கண்காணிப்பு பணியில் மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் போலீசார்
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி சென்னையில் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக…
View More முழு ஊரடங்கு: கண்காணிப்பு பணியில் மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் போலீசார்கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை
சென்னை, கடற்கரையில் பொதுமக்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். மெரினா கடற்கரை உட்பட கடற்கரையில், நடைபயிற்சி செல்வோருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகவும், அதேபோல…
View More கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை