கடலூர்: பேருந்து நிறுத்தத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

கடலூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விஜய…

View More கடலூர்: பேருந்து நிறுத்தத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

சென்னையில் 12 லட்சம் குளோரின் மாத்திரைகள் – பணியை தொடங்கியது குடிநீர் வாரியம்

பருவமழை எதிரொலியாக சென்னையில் 12 லட்சம் குளோரின் மாத்திரைகளை வழங்கும் பணியை குடிநீர் வாரியம் தொடங்கியுள்ளது.   தமிழ்நாட்டில் பெய்து வரும் பருவமழையின் பாதிப்புகளை தடுக்க அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. ஏற்கனவே,…

View More சென்னையில் 12 லட்சம் குளோரின் மாத்திரைகள் – பணியை தொடங்கியது குடிநீர் வாரியம்

புதிய மோட்டார் வாகன சட்டம்: இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு?

சென்னையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில், நேற்று வரை 30 ஆயிரத்து 699 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தி…

View More புதிய மோட்டார் வாகன சட்டம்: இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு?

டெல்டா மாவட்டங்களில் நெல்பயிர் பாதிப்பு – இழப்பீடு வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட நெல்பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.   பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் பெரும்பான்மையான…

View More டெல்டா மாவட்டங்களில் நெல்பயிர் பாதிப்பு – இழப்பீடு வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள் – அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.   தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் ( சென்னை நீங்கலாக ) மக்கள் தொகைக்கேற்ப…

View More தமிழ்நாட்டில் 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள் – அரசாணை வெளியீடு

இந்திய கடற்படையினர் இரும்பு பைப்பால் தாக்கினர் – துறைமுகம் திரும்பிய மீனவர்கள் வேதனை

இந்திய கடற்படையிடம் இருந்த மீனவர்கள், நாகை துறைமுகம் கொண்டு வரப்பட்ட நிலையில், தங்களை இரும்பு பைப்பால் தாக்கியதாகவும், 18 மணி நேரம் உணவு, குடிநீர் வழங்காமல் கொடுமைப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினர்.   புதுச்சேரி மாநிலம் காரைக்கால்…

View More இந்திய கடற்படையினர் இரும்பு பைப்பால் தாக்கினர் – துறைமுகம் திரும்பிய மீனவர்கள் வேதனை

தமிழக அரசு மக்களை பொருளாதார வீழ்ச்சியில் தள்ளுகிறது – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு அரசு மக்களை மேலும் மேலும் பொருளாதார வீழ்ச்சியில் தள்ளுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.   கோவை கணபதி புதூர் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தை அக்கட்சியின் தலைவர் அன்புமணி…

View More தமிழக அரசு மக்களை பொருளாதார வீழ்ச்சியில் தள்ளுகிறது – அன்புமணி ராமதாஸ்

புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளின் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.   தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி…

View More புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.   மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி, இந்திய மருத்துவ…

View More நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் – அரசிதழ் வெளியீடு

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழ்நாடு அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது.   தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மற்றும்…

View More ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் – அரசிதழ் வெளியீடு