தமிழ்நாட்டில் 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள் – அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.   தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் ( சென்னை நீங்கலாக ) மக்கள் தொகைக்கேற்ப…

View More தமிழ்நாட்டில் 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள் – அரசாணை வெளியீடு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.752 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநில நிதி ஆணையத்தின் கீழ் 752 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.   தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்காக…

View More உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.752 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

பேருந்தில் பெண்களை முறைத்து பார்த்தால் குற்றம்

தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் பெண்கள் பாதுகாப்பு குறித்து திருத்தங்கள் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டது.   வாகன போக்குவரத்தில் வரைவு திருத்தங்கள் உருவாக்கப்பட்டு அது தொடர்பாக கருத்துக்கேட்கப்பட்ட நிலையில், விதிகளை திருத்தம்…

View More பேருந்தில் பெண்களை முறைத்து பார்த்தால் குற்றம்