கம்போடியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பதாகவும், அவர்களுக்கு உணவு மறுக்கப்பட்டு கொடுமை படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருச்சி விமான நிலையத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த, சையது இப்ராகிம் நேற்று கூறுகையில்,…
View More கம்போடியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் – கொடுமைப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுTNGvt
ஜல் ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு தமிழ்நாடு அரசுக்கு முதல் பரிசு
ஜல் ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதால் முதல் பரிசு பெற்றதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் கே.என்.நேரு குடியரசுத்தலைவரிடம் விருது பெற்றார். ஜல்ஜீவன் திட்டத்தை தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தி கிராமப் புறங்களில் உள்ள…
View More ஜல் ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு தமிழ்நாடு அரசுக்கு முதல் பரிசுஇயற்கையை காப்பது நமது பிறப்பிலேயே உள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இயற்கையை காப்பது நமது பிறப்பிலேயே உள்ளது என தெரிவித்தார். சென்னை, தாம்பரத்தை அடுத்த வண்டலூரில், பசுமை தமிழ்நாடு இயக்க மரக்கன்று நடும்…
View More இயற்கையை காப்பது நமது பிறப்பிலேயே உள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நிலை ஏற்படும் – நீதிபதிகள் காட்டம்
தேனி அருகே பத்திரப்பதிவு துறையில் மோசடி நடந்தது தொடர்பான வழக்கில், ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். தேனி வீரபாண்டியை சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்ற…
View More ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நிலை ஏற்படும் – நீதிபதிகள் காட்டம்சென்னை பெருநகரின் 3-வது முழுமை திட்டம் – மக்களின் கருத்து கேட்பு முறைப்படுத்தப்படுமா?
உலக வங்கியின் நிதியின் மூலம் மூன்றாவது முழுமை திட்டம் செயல்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட உள்ளது. இரண்டாவது முழுமை திட்டம் 2026 இல் முடிவடைய உள்ள நிலையில் 2027 முதல் 2046 வரை அடுத்த 19…
View More சென்னை பெருநகரின் 3-வது முழுமை திட்டம் – மக்களின் கருத்து கேட்பு முறைப்படுத்தப்படுமா?ஒருவாரத்தில் ரூ.27.20 லட்சம் மதிப்பிலான ரேஷன் அரிசி கடத்தல் பறிமுதல்
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் கடத்தப்பட்ட 27.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைவருக்கும் உணவு…
View More ஒருவாரத்தில் ரூ.27.20 லட்சம் மதிப்பிலான ரேஷன் அரிசி கடத்தல் பறிமுதல்மியான்மரில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்களை மீட்க வேண்டும் – வேல்முருகன் வலியுறுத்தல்
தாய்லாந்தில் சிக்கியுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய இளைஞர்களை மீட்க வேண்டும் என அரசுகளுக்கு வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்லாந்து…
View More மியான்மரில் சிக்கியுள்ள இந்திய இளைஞர்களை மீட்க வேண்டும் – வேல்முருகன் வலியுறுத்தல்H1N1 வைரஸ் காய்ச்சலுக்கு என்னென்ன அறிகுறிகள்?
H1N1 வைரஸ் பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதார துணை இயக்குனர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பிரிவு இயக்குனர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். H1N1 அறிகுறிகள் தலைவலி, இரும்பல்,…
View More H1N1 வைரஸ் காய்ச்சலுக்கு என்னென்ன அறிகுறிகள்?பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா – தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழாவையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்த…
View More பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா – தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதைகாலை சிற்றுண்டி திட்டம் : என்னென்ன உணவுகள் ?
தமிழ்நாட்டில் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் 5-ம்…
View More காலை சிற்றுண்டி திட்டம் : என்னென்ன உணவுகள் ?