கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத வியாபாரிகள், கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரக் கூடாது என அறிவுறுத்தி உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மாநகராட்சி…
View More கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு கோயம்பேட்டில் அனுமதியில்லை!chennai corporation commissioner
“விரைவில் தொடங்கவிருக்கும் புதிய கொரோனா சிகிச்சை மையங்கள்” – சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி!
சென்னை மாநகராட்சி உட்பட்ட 19 கொரோனா கண்காணிப்பு மையங்கள், கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னை பல்லவன் சாலையில் அமைந்துள்ள கேந்திர வித்தியாலய…
View More “விரைவில் தொடங்கவிருக்கும் புதிய கொரோனா சிகிச்சை மையங்கள்” – சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி!