நாங்குநேரியில் கடந்த ஆண்டு சாதி ஆணவத்தால் சக மாணவர்களால் வெட்டப்பட்ட மாணவன் சின்னத்துரை 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி…
View More கல்வியே ஆயுதம்…! சக மாணவர்களின் சாதி ஆணவத்தால் வெட்டப்பட்ட சின்னத்துரை 469 மதிப்பெண்கள் பெற்று அசத்தல்!tn schools
+2 பொதுத்தேர்வு | தேர்ச்சி விகிதத்தில் 97.45% பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்!
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் 97.45% பெற்று முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளது. 90.47% தேர்ச்சி விகிதத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த…
View More +2 பொதுத்தேர்வு | தேர்ச்சி விகிதத்தில் 97.45% பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம்!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முன்னெடுப்பு! வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கை நடத்த அரசு திட்டம்!
அரசுப் பள்ளியில் மேலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கை நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1 ஆம்…
View More அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முன்னெடுப்பு! வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கை நடத்த அரசு திட்டம்!தமிழ்நாட்டில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!
தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று (மார்ச்.4) தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று…
View More தமிழ்நாட்டில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடக்கம்!
மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகள் இன்று (டிச.13) முதல் தொடங்குகின்றன. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை…
View More தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் இன்று தொடக்கம்!தமிழ்நாட்டில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் – புதிய அட்டவணை வெளியீடு!
தமிழ்நாடு முழுவதும் நாளை (டிச. 11) நடைபெறவிருந்த அரையாண்டுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அரையாண்டுத்தேர்விற்கான அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட…
View More தமிழ்நாட்டில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் – புதிய அட்டவணை வெளியீடு!“மழைக்கால விடுமுறைகளை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்!” அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!
மழைக்கால விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற பிறகு…
View More “மழைக்கால விடுமுறைகளை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்!” அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!கல்வி நிலையங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர் நீக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு.!
தமிழகத்தில் கல்வி நிலையங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல்…
View More கல்வி நிலையங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர் நீக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு.!ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்புக்கு…
View More ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்புமொழித்தாள் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது: மகிழ்ச்சியில் பிளஸ் 2 மாணவர்கள்!
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கிய நிலையில், மொழித்தாள் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 3-ஆம்…
View More மொழித்தாள் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது: மகிழ்ச்சியில் பிளஸ் 2 மாணவர்கள்!