கொரோனா நிவாரண நிதி 2ம் தவணை: குறிப்பிட்ட தேதிக்குள் வழங்க தமிழக அரசு உத்தரவு

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை வரும் 25ஆம் தேதிக்குள் விநியோகம் செய்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா…

View More கொரோனா நிவாரண நிதி 2ம் தவணை: குறிப்பிட்ட தேதிக்குள் வழங்க தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளிக்கப்போகும் ஐவர்!

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள பொருளாதார வல்லுநர்கள் குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் ஏழைகள் பற்றி சிந்திப்பவர்களாகவும், ஏழைகளின் நலனை முன்னேற்றுவதற்கான பொருளாதாரசெயல் திட்டங்களை வகுப்பவர்களாக உள்ளனர். கொரோனா தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார…

View More தமிழ்நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளிக்கப்போகும் ஐவர்!

கோயில் நிலங்கள் பாதுகாக்கப்படும்; ஆளுநர் உரை

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் நிதி, நிலங்கள் மற்றும் சொத்துகள் பாதுகாக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக தமிழக சட்டசபை சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள…

View More கோயில் நிலங்கள் பாதுகாக்கப்படும்; ஆளுநர் உரை

தொழில்வளர்ச்சி குறைவாக உள்ள மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை; ஆளுநர் உரை!

தொழில்வளர்ச்சி குறைவாக உள்ள மாவட்டங்களில் அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். 16வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர்…

View More தொழில்வளர்ச்சி குறைவாக உள்ள மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை; ஆளுநர் உரை!

வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்; ஆளுநர் உரை!

விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், வேளாண் உற்பத்தியை பெருக்கவும், ஆண்டுதோறும் வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சட்டப்பேரவை வளாகத்தில்…

View More வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்; ஆளுநர் உரை!

நியாய விலைக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டு ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு…

View More நியாய விலைக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு!

பழைய ஓய்வூதிய திட்ட அறிக்கை பரிசீலனையில் உள்ளது!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பான வல்லுநர் குழுவின் அறிக்கை பரிசீலனையில் உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக…

View More பழைய ஓய்வூதிய திட்ட அறிக்கை பரிசீலனையில் உள்ளது!

நீட் தேர்வு: ஏ.கே.ராஜன் தலைமையில் முதல் கூட்டம் கூடியது!

தமிழ்நாட்டில் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மருத்துவ மாணவர்…

View More நீட் தேர்வு: ஏ.கே.ராஜன் தலைமையில் முதல் கூட்டம் கூடியது!

கொரோனா கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்: உயர் நீதிமன்றம்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறையும் வரை மக்கள் நலன் கருதி கட்டுப்பாடுகளை தொடரவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி…

View More கொரோனா கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்: உயர் நீதிமன்றம்

முன்களப் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதில் தாமதம் கூடாது: தமிழ்நாடு அரசு

கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு அந்நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண தொகையைத் தாமதமின்றி பெற்றுத்தர துறைத் தலைவர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது…

View More முன்களப் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதில் தாமதம் கூடாது: தமிழ்நாடு அரசு