கடந்த ஓராண்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க ரூ.685 கோடி செலவிடப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பெறப்பட்ட தொகை முழுவதுமாக கொரானா தடுப்புக்காக மட்டுமே…
View More கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.685 கோடி செலவு: தமிழக அரசு தகவல்TN CM Corona Relief Fund
கொரோனா நிவாரண நிதிக்குத் தங்க சங்கிலி வழங்கிய பெண்: பணி ஆணை வழங்கிய அமைச்சர்!
கொரோனா நிவாரண நிதிக்கு தன்னுடைய இரண்டு சவரன் தங்க சங்கிலியை அளித்த இளம் பெண் சௌமியாவுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சேலம் மாவட்டம் மேட்டூர் சென்றபோது, அங்குள்ள பொதுமக்கள்…
View More கொரோனா நிவாரண நிதிக்குத் தங்க சங்கிலி வழங்கிய பெண்: பணி ஆணை வழங்கிய அமைச்சர்!கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி!
கொரோனா நிவாரண நிதியுதவியாக 25 லட்சம் ரூபாயை நடிகர் விஜய் சேதுபதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நோய்த்தொற்றால்…
View More கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி!முன்களப் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதில் தாமதம் கூடாது: தமிழ்நாடு அரசு
கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு அந்நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண தொகையைத் தாமதமின்றி பெற்றுத்தர துறைத் தலைவர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது…
View More முன்களப் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதில் தாமதம் கூடாது: தமிழ்நாடு அரசு