நியாய விலைக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டு ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு...