நீட் தேர்வு பாதிப்பு: நாளை அறிக்கை தாக்கல்

நீட் தேர்வுகள் பாதிப்பு குறித்து நாளை (ஜூலை 14) அறிக்கையை தாக்கல் செய்கிறார் ஏ.கே.ராஜன். நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட…

View More நீட் தேர்வு பாதிப்பு: நாளை அறிக்கை தாக்கல்

மதுரை மருத்துவக்கல்லூரி கொரோனா ஆய்வு மையம் புதிய சாதனை

கொரோனா காலத்தில் அதிக பரிசோதனைகளை மேற்கொண்டு மதுரை மருத்துவகல்லூரி கொரோனா ஆய்வு மையம் புதிய சாதனை படைத்துள்ளது. இது குறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா ஆய்வகத்தில் தமிழகத்திலயே அதிகபட்சமாக 17.60,925…

View More மதுரை மருத்துவக்கல்லூரி கொரோனா ஆய்வு மையம் புதிய சாதனை

“நீட்” குறித்த ஆய்வுக்குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம்

நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய, தமிழ்நாடு அரசு அமைத்த குழுவுக்கு எதிராக, பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்த மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு பாதிப்புகள்…

View More “நீட்” குறித்த ஆய்வுக்குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம்

“நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த குழு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது அல்ல” சென்னை உயர்நீதிமன்றம்

நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த குழு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது இல்லையென சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய…

View More “நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசு அமைத்த குழு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது அல்ல” சென்னை உயர்நீதிமன்றம்

அரசு பாடநூல் கழகத் தலைவராக பொறுப்பேற்றார் திண்டுக்கல் லியோனி

தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி பொறுப்பேற்றுள்ளார். மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து ஆட்சி அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியக தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல்…

View More அரசு பாடநூல் கழகத் தலைவராக பொறுப்பேற்றார் திண்டுக்கல் லியோனி

5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம்

தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பின் மேலாண் இயக்குநராக பூஜா குல்கர்னி ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தொழிலாளர்…

View More 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம்

நியாய விலை கடைகளின் தரம் உயர்த்தப்படும்: முதலமைச்சர்

தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகள் ஒரே துறையின் கீழ் கொண்டுவருதல், பொது விநியோகத்திட்டத்தை முழுவதுமாக கணினிமயமாக்குதல் மற்றும் பெண் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி நியாய விலை கடைகளின் தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More நியாய விலை கடைகளின் தரம் உயர்த்தப்படும்: முதலமைச்சர்

மார்கண்டேய நதியின் குறுக்கே அணை: அமைச்சர் துரைமுருகன் அறிக்கை

கர்நாடக எல்லையில் அமைந்துள்ள முத்தியால்மடுகுவில் உற்பத்தியாகும் மார்கண்டேய நதியின் குறுக்கே அம்மாநில அரசு கட்டியுள்ள அணையால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி தாலுக்காவில் புஞ்சை பாசன வசதி பெறும் 870 ஹெக்டேர் பாதிக்கப்படும். இந்த விவகாரத்தில் ஒன்றிய…

View More மார்கண்டேய நதியின் குறுக்கே அணை: அமைச்சர் துரைமுருகன் அறிக்கை

அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம்

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை ஆகிய துறைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் துறை ரீதியாக செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்,…

View More அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வுக்கூட்டம்

தமிழ்நாடு அரசுக்கு ரூ13,176 கோடி இழப்பு- சிஏஜி ரிப்போர்ட்

தமிழ்நாட்டில் மின்துறை நிறுவனங்கள் மூலம் 2018-19ம் ஆண்டில் அரசுக்கு, 13 ஆயிரத்து 176 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய தணிக்கை துறையின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு…

View More தமிழ்நாடு அரசுக்கு ரூ13,176 கோடி இழப்பு- சிஏஜி ரிப்போர்ட்