Heavy rain warning | #Cuddlore District Schools and Colleges have a holiday tomorrow!

#RainAlert | விழுப்புரத்தில் பள்ளிகளுக்கும், கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை!

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், ஏற்கனவே 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு…

View More #RainAlert | விழுப்புரத்தில் பள்ளிகளுக்கும், கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை!
Thiruvallur: Train traffic has resumed at the site of the train accident at Kavaripettai

#Kavaraipettai | விபத்து நடந்த இடத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்!

கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12578) நேற்று இரவு 7.30 மணியளவில் பொன்னேரியை…

View More #Kavaraipettai | விபத்து நடந்த இடத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்!
coaches ,derailed , train accident ,Kavarappettai , Tiruvallur,removed

திருவள்ளூர் #Trainaccident – தடம் புரண்ட அனைத்து ரயில் பெட்டிகளும் அகற்றம்! ரயில் பாதையை சீரமைக்கும் பணி தீவிரம்!

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் தடம் புறண்ட அனைத்து பெட்டிகளும் அகற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் (12578)…

View More திருவள்ளூர் #Trainaccident – தடம் புரண்ட அனைத்து ரயில் பெட்டிகளும் அகற்றம்! ரயில் பாதையை சீரமைக்கும் பணி தீவிரம்!
Appropriate action will be taken if found guilty after investigation - Southern Railway

#TrainAccident | 13 அதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே சம்மன்!

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே ஏற்பட்ட ரயில் விபத்து தொடக்பாக 13 அதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே சம்மன் அனுப்பியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் சென்று…

View More #TrainAccident | 13 அதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே சம்மன்!
train accident, fire accident,

#TrainAccident | நடந்தது என்ன? தமிழ்நாடு அரசு அறிக்கை!

கவரப்பேட்டை அருகில் நடைபெற்ற ரயில் விபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்…

View More #TrainAccident | நடந்தது என்ன? தமிழ்நாடு அரசு அறிக்கை!

“ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே” – மதுரை எம்.பி. #Venkatesan குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு…

View More “ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே” – மதுரை எம்.பி. #Venkatesan குற்றச்சாட்டு!

#TrainAccident | அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார்!

கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ரயில் நிலைய மேலாளர் மற்றும் அதிகாரிகள் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் சென்று…

View More #TrainAccident | அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார்!

கவரப்பேட்டையில் ரயில் விபத்துக்கு சதி வேலை காரணமா? #NIA அதிகாரிகள் ஆய்வு!

கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் திருவள்ளூர் மாவட்டம்…

View More கவரப்பேட்டையில் ரயில் விபத்துக்கு சதி வேலை காரணமா? #NIA அதிகாரிகள் ஆய்வு!

“கவாச் தொழில்நுட்பத்திற்கும், #Mysuru-Darbhanga ரயில் விபத்திற்கும் சம்பந்தம் இல்லை” – தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி!

கவாச் தொழில்நுட்பத்திற்கும், கவரப்பேட்டை ரயில் விபத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து, சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா…

View More “கவாச் தொழில்நுட்பத்திற்கும், #Mysuru-Darbhanga ரயில் விபத்திற்கும் சம்பந்தம் இல்லை” – தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி!

#TRainAccident | சீரமைப்பு பணிகள் நிலவரம் என்ன? தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் விளக்கம்!

கவரப்பேட்டையில் ரயில் விபத்து நிகழ்ந்த விபத்தில் சுமார் 15 – 16 மணி நேரத்தில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, ரயில்கள் மீண்டும் வழக்கம்போல இயக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.…

View More #TRainAccident | சீரமைப்பு பணிகள் நிலவரம் என்ன? தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் விளக்கம்!