“ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே” – மதுரை எம்.பி. #Venkatesan குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு…

View More “ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே” – மதுரை எம்.பி. #Venkatesan குற்றச்சாட்டு!

#TrainAccident | அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார்!

கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ரயில் நிலைய மேலாளர் மற்றும் அதிகாரிகள் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாக்மதி விரைவு ரயில் சென்று…

View More #TrainAccident | அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார்!

#TRainAccident | சீரமைப்பு பணிகள் நிலவரம் என்ன? தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் விளக்கம்!

கவரப்பேட்டையில் ரயில் விபத்து நிகழ்ந்த விபத்தில் சுமார் 15 – 16 மணி நேரத்தில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, ரயில்கள் மீண்டும் வழக்கம்போல இயக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.…

View More #TRainAccident | சீரமைப்பு பணிகள் நிலவரம் என்ன? தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் விளக்கம்!

#Chennai அருகே ரயில் விபத்து | நாசவேலை காரணமா? போலீசார் தீவிர விசாரணை!

கவரப்பேட்டையில் ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்துள்ள கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது,  மைசூரில் இருந்து…

View More #Chennai அருகே ரயில் விபத்து | நாசவேலை காரணமா? போலீசார் தீவிர விசாரணை!