உகாதியை முன்னிட்டு 10 டன் மலர்களால் ஜொலிக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயில்!

உகாதியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலை,  திருமலை திருப்பதி தேவஸ்தானம் சுமார் 10 டன் எடையுடைய பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்கரித்துள்ளது. தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான உகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.  உகாதி…

View More உகாதியை முன்னிட்டு 10 டன் மலர்களால் ஜொலிக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயில்!

திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்ட சசிகலா!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சனை சேவையில் கலந்து கொண்டு சசிகலா சாமி தரிசனம் செய்தார். திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வி.கே. சசிகலா இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார்.  அர்ச்சனை சேவையில் கலந்து…

View More திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்ட சசிகலா!

திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி கோயிலில் தெப்போற்சவம்! – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

திருப்பதியில் உள்ள கோவிந்த ராஜசுவாமி கோயிலில் தெப்போற்சவத்தின் 2-ஆம் நாளான நேற்று பார்த்தசாரதி சாமி தெப்பத்தில் வலம் வந்தார். திருப்பதியில் ரத சப்தமி விழா கடந்த 16ஆம் தேதி கோலாகலமாகக் நடைபெற்றது. இதையடுத்து, காலை…

View More திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி கோயிலில் தெப்போற்சவம்! – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

ரதசப்தமி உற்சவம் – சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார் உற்சவர் மலையப்ப சுவாமி!

திருப்பதி ரதசப்தமி உற்சவத்தின் ஒருபகுதியாக சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். ரதசப்தமி உற்சவத்தின் முதல் வாகன புறப்பாடாக மலையப்ப சுவாமியின் சூரிய பிரபை வாகன புறப்பாடு இன்று காலை திருப்பதி…

View More ரதசப்தமி உற்சவம் – சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார் உற்சவர் மலையப்ப சுவாமி!

காலணிகளுக்கு பூட்டு போட்டு விட்டு சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்!

திருப்பதி மலையில் காலணிகள் திருடுபோவதால் பூட்டு போட்டு பூட்டிவிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதியில் ரத சப்தமி விழா நாளை 16ஆம் தேதி கோலாகலமாகக் நடைபெற உள்ளது. மேலும்,  காலை முதல் இரவு…

View More காலணிகளுக்கு பூட்டு போட்டு விட்டு சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்!

திருப்பதி ஸ்ரீவாரி அமைப்பில் சேவை செய்ய வாய்ப்பு கேட்ட இஸ்லாமிய பக்தர்!

திருப்பதி ஸ்ரீவாரி அமைப்பில் சேவை செய்ய தொலைபேசி மூலம் தேவஸ்தான நிர்வாக அதிகாரியை தொடர்பு கொண்டு இஸ்லாமிய பக்தர் ஒருவர் வாய்ப்பு கேட்டுள்ளார்.  திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை பக்தர்களுக்கு…

View More திருப்பதி ஸ்ரீவாரி அமைப்பில் சேவை செய்ய வாய்ப்பு கேட்ட இஸ்லாமிய பக்தர்!

சேஷாசலம் வனப்பகுதியில், செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 18 பேர் உட்பட 20 பேர் கைது!

ஆந்திர மாநிலம், சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 18 பேர் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் ராஜம்பேட்டை பகுதிகளில் அமைந்துள்ளது சேஷாசலம் வனப்பகுதி. …

View More சேஷாசலம் வனப்பகுதியில், செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 18 பேர் உட்பட 20 பேர் கைது!

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை: 10 நாட்களில் ரூ. 40.18 கோடி செலுத்திய பக்தர்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் கடந்த 10 நாட்களில் ரூ. 40.18 கோடி செலுத்தியுள்ளனர். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் வாய்ந்தது.  பகல்பத்து,…

View More திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை: 10 நாட்களில் ரூ. 40.18 கோடி செலுத்திய பக்தர்கள்!

திருப்பதியில் நாளை முதல் இலவச சர்வ தரிசன டோக்கன் விநியோகம்! 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜன.2) முதல் இலவச சர்வ தரிசன டோக்கன் வழங்கப்பட உள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.   திருப்பதி ஏழுமழையான் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட…

View More திருப்பதியில் நாளை முதல் இலவச சர்வ தரிசன டோக்கன் விநியோகம்! 

திருப்பதியில் பக்தர்கள் திடீர் போராட்டம்!

இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்குள் அனுமதிக்க கோரி திருப்பதி மலையில் பக்தர்கள் போராத்தில் ஈடுபட்டனர். டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்கள் வழியாக நடைபெறும்…

View More திருப்பதியில் பக்தர்கள் திடீர் போராட்டம்!