திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் செல்ல தடை!
திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தொடர் கனமழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை மேற்கு தொடர்ச்சி மலை...