ஈரோட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு!

மழை வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் ஜன்னத்துல் பிர்தோஸ் பள்ளிவாசலில் 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.  இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். …

View More ஈரோட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பு!

இனி வெயிலுக்கு குட்பை… வெளுக்கப்போகும் கோடை மழை… வானிலை ஆய்வாளர் சொன்ன குட்நியூஸ்!

இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த வருடம் கோடைக்காலம்…

View More இனி வெயிலுக்கு குட்பை… வெளுக்கப்போகும் கோடை மழை… வானிலை ஆய்வாளர் சொன்ன குட்நியூஸ்!

தமிழ்நாட்டில் 17 இடங்களில் சதமடித்த வெயில் – அதிகப்பட்சமாக கரூர் பரமத்தியில் 111.74 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதால் மக்கள் கடும் அவதி!

தமிழ்நாட்டில் இன்று 17 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகப்பட்சமாக கரூர் பரமத்தியில் 111.74 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதால் மக்கள் அவதியடைந்தனர். தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து…

View More தமிழ்நாட்டில் 17 இடங்களில் சதமடித்த வெயில் – அதிகப்பட்சமாக கரூர் பரமத்தியில் 111.74 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதால் மக்கள் கடும் அவதி!

தமிழ்நாட்டிற்கு தீவிர வெப்ப அலைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’… இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டுக்கு தீவிரமான வெப்ப அலைக்கான “ஆரஞ்சு அலர்ட் ” எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். தமிழ்நாட்டில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வழக்கமாக…

View More தமிழ்நாட்டிற்கு தீவிர வெப்ப அலைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’… இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மே முழுவதும் வெப்ப அலை தொடரும் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

மே மாதத்திலும் வெப்ப அலை தொடர வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இந்த வருடம் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், ஏப்ரல் மாதம் முழுவதும்…

View More மே முழுவதும் வெப்ப அலை தொடரும் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதி!

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.  நாடு முழுவதும் கோடை வெயில் தகித்து வருகிறது. இந்த முறை கோடை தொடங்குவதற்கு முன்பே வெப்பம் அதிகரித்த…

View More தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதி!

“தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு” – சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில்…

View More “தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு” – சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்…சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்…

தமிழ்நாட்டில் நேற்று 12 இடங்களில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில்,  சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 104 டிகிரி வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து…

View More தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்…சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்…

ஊட்டியில் வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலை பதிவு!

ஊட்டியில் நேற்று (ஏப்.28) இதுவரை இல்லாத அளவிற்று 29°C செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.  கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தமிழ்நாட்டில் இயல்பை விட அளவுக்கு அதிகமான…

View More ஊட்டியில் வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலை பதிவு!

வெப்பம் கொளுத்தும் நிலையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.. எங்கெங்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் அடுத்த 6 நாட்களுக்கு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது; கடந்த…

View More வெப்பம் கொளுத்தும் நிலையில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.. எங்கெங்கு தெரியுமா?