தமிழக மக்கள் திறமையானவர்களை அடையாளம் காண வேண்டும்: தமிழிசை சௌந்தர்ராஜன்

தமிழக மக்கள் நல்லவர்களை, திறமையானவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி தனியார் கல்லூரியின் பணியாளர்கள் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.…

View More தமிழக மக்கள் திறமையானவர்களை அடையாளம் காண வேண்டும்: தமிழிசை சௌந்தர்ராஜன்

புதுச்சேரி அரசு அறிவிக்காத திட்டங்களையும் செயல்படுத்துகிறது- ஆளுநர் பெருமிதம்

சில அரசுகள் அறிவித்த திட்டத்தையே செயல்படுத்தாத நிலையில், அறிவிக்காத திட்டங்களையும் புதுச்சேரி அரசு செயல்படுத்தி வருவதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை பெருமிதம் தெரிவித்தார். புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் வறுமை…

View More புதுச்சேரி அரசு அறிவிக்காத திட்டங்களையும் செயல்படுத்துகிறது- ஆளுநர் பெருமிதம்

புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் தொடக்கம்

புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். புதுச்சேரியில் எந்தவித அரசு உதவிதொகையும் பெறாத…

View More புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் தொடக்கம்

தன்னாடு என்ற உணர்வு இருக்க வேண்டும்; தனிநாடு என்ற உணர்வு இருக்கக் கூடாது- ஆளுநர் தமிழிசை

தன்னாடு என்ற உணர்வு இருக்க வேண்டும், தனிநாடு என்ற உணர்வு இருக்கக் கூடாது என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான…

View More தன்னாடு என்ற உணர்வு இருக்க வேண்டும்; தனிநாடு என்ற உணர்வு இருக்கக் கூடாது- ஆளுநர் தமிழிசை

’இந்திய மருத்துவ முறைகளை உலகறியச் செய்ய வேண்டும்’ – தமிழிசை செளந்தரராஜன்

இந்திய மருத்துவ முறைகளை ஆராய்ச்சி செய்து உலக அறியச் செய்திட வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரிலுள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில், ஆயுர்வேதம் குறித்த தேசிய…

View More ’இந்திய மருத்துவ முறைகளை உலகறியச் செய்ய வேண்டும்’ – தமிழிசை செளந்தரராஜன்

’ஒவ்வொரு நொடியும் சாதனை செய்ய முயற்சிக்க வேண்டும்’ – ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

ஒவ்வொரு மணி நேரமும் முக்கியமானது என்பதை கொரோனா கற்றுக்கொடுத்துள்ளது எனவும், ஒவ்வொரு நொடியும் சாதனை செய்ய முயற்சி செய்ய வேண்டும் எனவும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார்…

View More ’ஒவ்வொரு நொடியும் சாதனை செய்ய முயற்சிக்க வேண்டும்’ – ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

’திராவிட மாடல் என்ற பெயரை மாற்றுக’ – தமிழிசை செளந்தரராஜன்

திராவிட மாடல் என்ற பெயரை, நல்ல தமிழ் பெயராக மாற்றும்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். நெல்லை விருந்தினர் மாளிகையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்…

View More ’திராவிட மாடல் என்ற பெயரை மாற்றுக’ – தமிழிசை செளந்தரராஜன்

மிரட்டும் வகையில் ஆளுநர் தமிழிசை கூறிய கருத்தை திரும்பப்பெற வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்

சமூக வலைத்தளங்களில் விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டும் வகையில் தமிழிசை சௌந்தரராஜன் கூறிய கருத்தை திரும்பப்பெற வேண்டும் என புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய…

View More மிரட்டும் வகையில் ஆளுநர் தமிழிசை கூறிய கருத்தை திரும்பப்பெற வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்

லிஃப்டில் செல்வதற்கெல்லாம் தற்போது பயப்பட வேண்டியுள்ளது – தமிழிசை சவுந்தரராஜன்

லிஃப்டில்  செல்வதற்கெல்லாம் தற்போது பயப்பட வேண்டியதாக உள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார். சென்னை அடுத்த ஆவடி தனியார்ப் பள்ளியில் தமிழ்நாடு, புதுச்சேரி,தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல அளவிலான சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு…

View More லிஃப்டில் செல்வதற்கெல்லாம் தற்போது பயப்பட வேண்டியுள்ளது – தமிழிசை சவுந்தரராஜன்

லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு- துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி கோவில் யானை லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு போன்றது என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்ற ஸ்தலம் மணக்குளவிநாயகர் ஆலயமாகும், இந்த ஆலயத்தில் லட்சுமி…

View More லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு- துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்