ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 2400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – மீட்பு பணி தீவிரம்..

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 400 கடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3…

View More ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 2400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – மீட்பு பணி தீவிரம்..

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – உலகக்கோப்பை சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் ரஷீத் கான்!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உலக கோப்பை போட்டியில் தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்குவதாக ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ரஷித் கான் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில்…

View More ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – உலகக்கோப்பை சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் ரஷீத் கான்!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் – 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்..!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்…

View More ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் – 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்..!

இரண்டு கோடியே 3 லட்சம் இணையதளங்கள் முடக்கம்

ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள தாலிபான் அரசு அந்நாட்டில்  இரண்டு கோடியே 3 லட்சம் இணையதளங்களை தடை செய்துள்ளதாக அந்நாட்டின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் நஜிபுல்லா ஹஹானி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், தாலிபான் கொள்கைகளுக்கு எதிராக…

View More இரண்டு கோடியே 3 லட்சம் இணையதளங்கள் முடக்கம்

ஓராண்டு தலிபான் ஆட்சி-ஆப்கனின் நிலை என்ன?

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது. ஜனநாயக ஆட்சி போய் தலிபான்களின் வலுக்கட்டாயமான ஆட்சி வந்ததிலிருந்து ஆப்கன் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஆப்கானிஸ்தானின் மனிதாபிமான நெருக்கடி உலகின்…

View More ஓராண்டு தலிபான் ஆட்சி-ஆப்கனின் நிலை என்ன?

பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு; ஆப்கானிஸ்தானில் போராட்டம்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான உரிமைகளை கோரி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் வந்த பிறகு அங்கு பல கடுமையான நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்களின் கல்வியை தொடர…

View More பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு; ஆப்கானிஸ்தானில் போராட்டம்

தொலைக்காட்சிகளில் முகத்தை மறைத்து செய்தி வாசித்த பெண்கள்!

ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்களின் உத்தரவை ஏற்று, தொலைக்காட்சிகளில் பெண் செய்திவாசிப்பாளர்கள் தங்களின் முகத்தை புர்காவை அணிந்து மறைத்துக் கொண்டு பணியாற்றினார். ஆயுதம் ஏந்திய தலிபான்கள் கடந்த ஆண்டு அதிரடியாக ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தனர். அப்போது…

View More தொலைக்காட்சிகளில் முகத்தை மறைத்து செய்தி வாசித்த பெண்கள்!

“மாணவிகளுக்கு கல்வி அளிப்பது எங்களின் கடமை”- தலிபான்

ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன; ஏழு மாதங்களுக்குப் பிறகு பள்ளி சென்ற மாணவிகளின் கண்களில் உற்சாகமும் நம்பிக்கையும் தெரிந்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், அந்நாட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கடந்த…

View More “மாணவிகளுக்கு கல்வி அளிப்பது எங்களின் கடமை”- தலிபான்

பொதுவெளியில் முதன்முறையாக தலையை காட்டிய தாலிபன் தலைவர்

தாலிபன் உள்துறை அமைச்சர் சிராஜூதீன் ஹக்கானி, முதன்முறையாக அரசு விழாவில் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். ஆப்கனில் பாதுகாப்புக்காக இருந்த அமெரிக்க படைகள் அனைத்தும் கடந்த ஆண்டு தங்கள் படைவீரர்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்தது.…

View More பொதுவெளியில் முதன்முறையாக தலையை காட்டிய தாலிபன் தலைவர்

காரணம் ஏதும் கூறாமல் பத்திரிகையாளர்களை கைது செய்த தலிபான்கள்!

அப்கானிஸ்தான், அரியானா செய்தி தொலைக்காட்சியில் பணிபுரியும் 2 பத்திரிகையாளர்களை காரணம் ஏதும் சொல்லாமல் தலிபான்கள் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட இரான் இண்டர்னேஸ்னல் நியூஸ் நிறுவனத்தை…

View More காரணம் ஏதும் கூறாமல் பத்திரிகையாளர்களை கைது செய்த தலிபான்கள்!