நெதர்லாந்து: வகுப்பறைகளில் மொபைல், ஸ்மார்ட் வாட்சுகள் பயன்படுத்த தடை!
மாணவர்களின் கவனச் சிதறலை தடுக்கும் வகையில், நெதர்லாந்தில் வகுப்பறைகளில் மொபைல் போன்களை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களின் கவனச் சிதறல்களைக் குறைக்க செல்பேசிகள், மடிக்கணனிகள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்ககளைப் பயன்படுத்துதை...