கள்ளக்குறிச்சி சம்பவத்தில் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு கலவரத்தில் தொடர்புடைய 8 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து…
View More கள்ளக்குறிச்சி கலவரத்தில் தொடர்புடைய 8 பேர் கைதுStudent death
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்; அண்ணாமலை ஏன் நீதி கேட்கவில்லை?
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிந்த விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏன் நீதி கேட்கவில்லை ? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிடியின் பொதுசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வியெழுப்பினார். கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கூட்டரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
View More கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்; அண்ணாமலை ஏன் நீதி கேட்கவில்லை?கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: விசாரணையில் குறைபாடு – தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர்
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விசாரணையில் சில குறைபாடு இருப்பதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி தனியார் மாணவி மரணம் தொடர்பாக உயிரிழந்த பெற்றோர் மற்றும் பள்ளியில் தேசிய…
View More கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: விசாரணையில் குறைபாடு – தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர்கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடல் நல்லடக்கம்
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் இன்று அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி மர்மமான முறையில்…
View More கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடல் நல்லடக்கம்கள்ளக்குறிச்சி மாணவியின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பதற்கு முன்பாக வகுப்பறையிலிருந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி மர்மான முறையில் உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம்…
View More கள்ளக்குறிச்சி மாணவியின் சிசிடிவி காட்சிகள் வெளியீடுபள்ளி மாணவி மரண வழக்கு; தாளாளர் உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளியின் தாளாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி…
View More பள்ளி மாணவி மரண வழக்கு; தாளாளர் உள்பட 5 பேர் சிறையில் அடைப்புகள்ளக்குறிச்சி விவகாரம்; சென்னை போலீஸ் எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறப்புக்கு சமூக வலைதளங்களில் போராட அழைப்பு விடுப்பவர்களுக்கு சென்னை காவல் துறையினர் கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்தார். இவரது…
View More கள்ளக்குறிச்சி விவகாரம்; சென்னை போலீஸ் எச்சரிக்கைமாணவி உயிரிழப்பு விவகாரம் : எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு கண்டனம்
கள்ளக்குறிச்சியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பதற்கு அமைச்சர் எ.வ.வேலு கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு…
View More மாணவி உயிரிழப்பு விவகாரம் : எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எ.வ.வேலு கண்டனம்நீட் விலக்கு பெறுவதில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது- அன்புமணி ராமதாஸ்
நீட் தேர்வு பயத்தால் 10 நாட்களில் மூன்று உயிரிழப்புகள் நடந்துள்ளன. எனவே நீட் விலக்கு பெறுவதில் அரசு அலட்சியம் காட்டக் கூடாது என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர்…
View More நீட் விலக்கு பெறுவதில் அரசு அலட்சியம் காட்டக்கூடாது- அன்புமணி ராமதாஸ்பள்ளி மாணவி மர்ம மரணம்- 2 ஆசிரியர்கள் கைது
கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பகுதி…
View More பள்ளி மாணவி மர்ம மரணம்- 2 ஆசிரியர்கள் கைது