இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண் 80,000 புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்திய பங்குச்சந்தை கடந்த மாத தொடக்கத்தில் கடும் சரிவை சந்தித்தது. குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4ம்…
View More முதன்முறையாக 80,000 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்!stock market
சரிவில் தொடங்கி இறுதியில் உயர்ந்த பங்குச் சந்தை!
வாரத்தின் முதல்நாளான இன்று சரிவில் தொடங்கிய பங்குச் சந்தை இறுதியில் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளே சரிவில் தொடங்கிய பங்குச்சந்தை…
View More சரிவில் தொடங்கி இறுதியில் உயர்ந்த பங்குச் சந்தை!“கருத்துக் கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகளால் தங்களது நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது” – ஆக்சிஸ் மை இந்தியா பிரதீப் குப்தா வேதனை!
தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகள் ஆக்சிஸ் மை இந்தியாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400…
View More “கருத்துக் கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகளால் தங்களது நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது” – ஆக்சிஸ் மை இந்தியா பிரதீப் குப்தா வேதனை!தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு தடையா? ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனர் பிரதீப் குப்தா கூறுவது என்ன?
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனர் பிரதீப் குப்தா கூறிய பதில் குறித்து காணலாம். 2024 மக்களவைத் தேர்தலில்…
View More தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு தடையா? ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனர் பிரதீப் குப்தா கூறுவது என்ன?வாக்கு எண்ணிக்கை எதிரொலி : பங்குச்சந்தை கடும் சரிவு!
2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளையொட்டி பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல்…
View More வாக்கு எண்ணிக்கை எதிரொலி : பங்குச்சந்தை கடும் சரிவு!பங்குச் சந்தை சரிவு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு!
பங்குச் சந்தையில் இன்று சரிவு ஏற்பட்ட நிலையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்து 73,294 ஆகவும், நிஃப்டி 200 புள்ளிகள்…
View More பங்குச் சந்தை சரிவு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.5.5 லட்சம் கோடி இழப்பு!ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் | பங்குச் சந்தையில் எதிரொலிக்குமா?
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பங்குச் சந்தையிலும் அதன் தாக்கம் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த…
View More ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் | பங்குச் சந்தையில் எதிரொலிக்குமா?சிறந்த ஊழியர்களுக்கு பங்குகள் அள்ளிக் கொடுத்த இன்ஃபோசிஸ்!
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் தகுதியான ஊழியர்களை ஊக்கப்படுத்திடும் வகையில் பங்குகளை வழங்கியுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நேரத்தில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான…
View More சிறந்த ஊழியர்களுக்கு பங்குகள் அள்ளிக் கொடுத்த இன்ஃபோசிஸ்!வரலாறு காணாத அளவு இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் ₹80.44 ஆக சரிந்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையில் நடைபெறும் போரால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக…
View More வரலாறு காணாத அளவு இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிஇந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவு
இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவுடன் தொடங்கியுள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று கடும் சரிவுடன் இந்திய பங்குச்சந்தைகள் தொடங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 445 புள்ளிகள் சரிந்து…
View More இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவு